ஈரோடு தமிழர் உயிரோடு

பொ. நாகராஜன், பெரியாரிய ஆய்வாளர் நூல்  பெயர் : ஈரோடு தமிழர் உயிரோடு  ஆசிரியர் : பிரபஞ்சன்  வெளியீடு : கருஞ்சட்டைப் பதிப்பகம்  – முதல் பதிப்பு 2022  பக்கங்கள் : 184; விலை : ரூ.200/- பெரியார் உயிரோடு இருந்த போதும், மறைந்த பின்னும் அவரைப் பற்றி எழுதுபவர்களின் எண்ணிக்கை குறையவேயில்லை ! பாராட்டி எழுதுபவர்களை விட பழி, சுமத்திச் சுகம் காண்பவர்களே அதிகம். அந்தப் பழிகளையும் வென்றவர் தான் பெரியார்! ஆனால், இந்த நூலோ […]

மேலும்....

அண்ணாவின் புகழ் வாழ்க!

– முனைவர் கடவூர் மணிமாறன் எண்ணத்தை எழுத்தாக்கிச் செயலில் காட்டி இன, மானத் திராவிடத்தின் புகழை நாட்டிக் கண்ணொத்த மாநிலத்தைத் தமிழ்நா டென்றே கருத்தியலால் மாற்றியவர்! காஞ்சி ஈன்ற அண்ணாவோ மாமேதை! பெரியார் தொண்டர்! அய்யாவின் பாசறையின் மறவர்! வேண்டும் கண்ணியத்தை, கடமையினை, கட்டுப் பாட்டைக் காத்திடவே உழைத்திட்ட அறிவுச் சொற்கோ! தென்னாட்டின் மாண்பினையே நாளும் காத்துத் திசைகாட்டும் கலங்கரையின் விளக்கம் ஆனார்! குன்றிலிட்ட விளக்கெனவே ஒளிர்ந்தார்! “காஞ்சி, குடிஅரசு, திராவிடநா டி”தழில் என்றும் பன்னரிய சிந்தனையை […]

மேலும்....

சுடுமூஞ்சி

– அறிஞர் அண்ணா சனியன், என்ன இன்னும் தொலைவதாகக் காணோம். மணி ஆறாகப்போகிறதே! – கணக்கப்பிள்ளை “சீக்கிரம், சீக்கிரமாகக் கட்டிமுடியம்மா மாலையை, மணி ஆறாகப்போகிறது. அந்த உருத்திராட்சப் பூனை வருகிற நேரமாகுது.” – மாலை விற்பவன் “ஒருநாள் கூடத் தவறமாட்டார். பெரிய பக்திமானல்லவோ அவர் மணி இன்னும் ஆறு ஆகவில்லையே, வந்துவிடுவார்.” – குருக்கள் “நாளைக்குப் பார்த்துக்கொள்வோம் தாளம் சரியாக வருகிறதான்னு, மணி ஆறு ஆகப்போகுது. அந்தக் கிழக்குரங்கு வருகிற நேரமாகுது.” – வேதம் “மணி ஆறா? […]

மேலும்....

அறிவைத் தருவது கோயிலா ? பள்ளிக்கூடமா ?

100 வருட கதையா? இரண்டு நிமிடத்தில் நொறுக்கி விட்டான் அந்த சிறுவன் சிறுவன்: நான் படிக்கவில்லையென்றால் எனக்கு வேலை எப்படி கிடைக்கும்? கடவுள் எனக்கு வேலை வாங்கித் தரப்போவதில்லை. செய்தியாளர்: நீ கோயிலுக்குப் போனால் உனக்கு ஆசீர்வாதம் கிடைக்குமே! சிறுவன்: நான் கோயிலுக்குப் போகமாட்டேன். நான் பள்ளிக்கூடத்திற்குப் போவேன். செய்தியாளர்: நீ பெரியவன் ஆன பிறகு என்ன படிக்க ஆசைப்படுகிறாய்?சிறுவன்: IAS (Indian Administrative Service), UPSC தேர்வுகளுக்கு என்னை ஆயத்தப்படுத்திக் கொள்ளப் போகிறேன். செய்தியாளர்: கோயில்கள் […]

மேலும்....