கட்டுரை – தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாடு – ஷெகதாபட்டினம் இந்தியா முழுவதும் உள்ள சனாதன சக்திகளை உற்றுநோக்க வைத்திருக்கின்றன!

உடுமலை வடிவேலு கரை மேல் பிறக்க வைத்தான்!; எங்களை கண்ணீரில் மிதக்க வைத்தான்; தரை மேல் பிறக்க வைத்தான்; பெண்களைக் கண்ணீரில் குளிக்க வைத்தான்’ இது அந்தக்கால தமிழ்த் திரைப்படப் பாடல். ஆண்டுகள் கடந்தாலும் நிலைமையில் மாற்றங்கள் பெரிதாக ஏதுமில்லை. சொல்லப் போனால் பி.ஜே.பி. ஆட்சியில், ’கத்தி போய், வாள் வந்தது டும்! டும்!’ என்பதைப் போல, நிலைமை இன்னமும் மோசமாகிவிட்டது. இதற்கும் மீனவர்களால் பொருளாதார வரவு, செலவு கோடிக்கணக்கில் நடக்கிறது. ஜெகதாபட்டினம் போன்ற சின்ன ஊரிலேயே […]

மேலும்....

கட்டுரை – தோள்சீலைப் போராட்டம்

குடியாத்தம் தேன்மொழி இந்திய வரலாறு பல கசப்பான உண்மைகளை தன்னகத்தே கொண்டது. பல இழிவுகளைச் சுமந்தது. மனிதநேயம் என்ற ஒன்றையே மறந்து மக்கள் தன் இனத்தையே இழிவாக நடத்திய வரலாறும் உண்டு. அப்படிப்பட்ட ஒரு வரலாறு 200 ஆண்டுகால முந்தையது. மதத்தைக் காரணம் காட்டி சாதியைக் காரணம் காட்டி மிக மிக மோசமான நிலையில் மனிதர்கள் நடத்தப்பட்டார்கள் என்பது வேதனையான செய்தி எனில் பெண்கள் மானமிழந்து வாழ்ந்தனர் என்பது கொடுமையான நிகழ்வாக இருக்கிறது. அரை நிர்வாணமாக மக்கள் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

பாராட்டத்தக்க முதல்வரின் பதிலடி! 1: கே:  அறஉணர்வு அறவே அற்ற ஆட்களையே பி.ஜே.பி. ஒன்றிய அரசு ஆளுநராக அமர்த்துவதற்கு ஒரு முடிவு கட்ட அரசியல் சாசனம்தான் திருத்தப்பட வேண்டுமா? வேறு வழியுண்டா?                                                                  […]

மேலும்....

விழிப்புணர்வு – மனித உரிமைகள் பற்றிய சர்வதேசிய பிரகடனம்

மஞ்சை வசந்தன் அய்.நா. பொதுச் சபை 10.12.1948 அன்று மனித உரிமைகள் பற்றிய சர்வ தேசியப் பிரகடனத்தை நிறைவேற்றி வெளியிட்டது. அதில் விவரிக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் பட்டியல் ‘எல்லா நாடுகளுக்கும், எல்லா மாந்தருக்கும் சாதிக்கப்பட வேண்டிய பொதுத் தரத்தை விளக்குகிறது. இதன் உலகளாவிய சரித்திரப் புகழ் காரணமாக டிசம்பர் 10ஆம் நாள் உலக மனித உரிமைகள் நாளாக ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டுவருகிறது. முழு வடிவில் பிரகடனம் இங்கு தரப்பட்டுள்ளது. முகப்புரை உலகில் சுதந்திரம், நியாயம் சமாதானம் ஆகியவற்றுக்கு அடிப்படை […]

மேலும்....

பெண்ணால் முடியும் – விண்வெளியில் பறக்க பயிற்சிபெறும்

உதயகீர்த்திகா குழந்தைப் பருவ வளர்ச்சி நிலைகளில், குழந்தைக்கு நிலவைக் காட்டி சோறு ஊட்டுவார் அன்னை. நிலவின்மீது ஓர் ஈர்ப்பு அனைவருக்குமே உருவாவது இயற்கைதான். சகபள்ளி மாணவர்கள் பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் இவர் ராக்கெட், ஏரோபிளேன்ல பறக்கணும்னு தனது சிந்தனைச்சிறகை விரித்து எதிர்காலத்தில் சாத்தியமாக்கியுள்ளார், சாமானிய குடும்பப் பின்னணியைக் கொண்ட சாதனைப் பெண் உதயகீர்த்திகா. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், பெண்ணுரிமைச் சிந்தனை, பெண் ஆண் சமம். அனைத்துத் துறைகளிலும் பெண்கள் முன்னேற வேண்டும் எனும் சிந்தனையை […]

மேலும்....