ஆசிரியர் பதில்கள்

தி.மு.க.வின் கவனத்திற்கு… 1: கே: பி.ஜே.பி. அமைச்சர்கள் கர்நாடகாவில் செய்துள்ள ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளிவருவதன் விளைவு எப்படியிருக்கும்?                                                                                     […]

மேலும்....

ராபர்ட் கால்டுவெல் பிறப்பு – 7.5.1814

(திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதியவர்) ராபர்ட் கால்டுவெல் 7.5.1814ஆம் ஆண்டு அயர்லாந்தில் பிறந்தார். 1838-இல் சென்னை வந்த ராபர்ட் கால்டுவெல் சென்னையிலேயே தங்கி மூன்றாண்டுகளில் தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டார். திருநெல்வேலியில் பணியாற்றிய காலத்தில் திருக்குறள், சீவக சிந்தாமணி, நன்னூல் ஆகிய நூல்களைக் கற்றுணர்ந்தார் கால்டுவெல். ‘திருநெல்வேலியின் அரசியல் மற்றும் பொது வரலாறு’ எனும் நூலை எழுதினார். கால்டுவெல்லின் பணிகளுள் முதன்மையானதாகப் போற்றப்படுவது, திராவிட மொழிக் குடும்பம் குறித்த ஆய்வுகளே. தென்னிந்திய மொழிக் குடும்பத்தில் தமிழ், தெலுங்கு, […]

மேலும்....

உலக பத்திரிகை சுதந்திர நாளும்; திராவிட இயக்கமும் – முனைவர் வா.நேரு

  கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக மனிதர்களின் வாழ்க்கையில் பத்திரிகைகள் மிகப் பெரும் பங்கினை வகிக்கின்றன. ஆண்டுதோறும் மே மாதம் 3-ஆம் தேதியை உலக பத்திரிகை சுதந்திர நாள் என்று அய்க்கிய நாடுகள் சபை அறிவித்திருக்கிறது. பத்திரிகைகளுக்கு அரசாங்கம் நெருக்கடி கொடுக்கக்கூடாது என்பதற்காகவும், உலகில் உள்ள பல நாடுகளிலும் பத்திரிகை சுதந்திரம் எப்படி இருக்கிறது என்பதை மதிப்பிடும் நாளாகவும், பத்திரிகை சுதந்திரத்தை வலியுறுத்தும் நாளாகவும், பத்திரிகைக்காகச் செய்தி சேகரிக்கும் போது அல்லது உண்மையை பத்திரிகையில் எழுதியதற்காகக் கொல்லப்பட்டவர்களுக்கு வீரவணக்கம் […]

மேலும்....

தென் இந்திய ரயில்வே ஸ்டேஜன்களில் சாப்பாட்டு விடுதிகள்

இதைப்பற்றி ‘குடிஅரசு’ பத்திரிகையில் இதற்கு முன் இரண்டொரு தடவை எழுதி இருக்கிறோம். தென் இந்திய ரயில்வே ஆலோசனைக் கமிட்டியாரும் ரயில்வே அதிகாரிகளுக்கு இதைப்பற்றி பல ஆலோசனைகள் சொன்னார்கள். பிராமணாதிக்கம் நிறைந்த தென்னிந்திய ரயில்வே கம்பெனிக்கு யார்தான் சொல்லி என்ன பிரயோஜனம்? தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள இந்தியர் சாப்பாட்டு விடுதியை நாம் இவ்வாரம் பார்க்க நேர்ந்தது. அங்கு மாடியின் மேல் கட்டப்பட்டுள்ள இடத்தில் சமையல் செய்யும் பாகம் போக பாக்கியிடத்தில் நாலில் மூன்றுபாகத்தைத் தட்டி கட்டி மறைத்து […]

மேலும்....

கல்பாத்தியும் தெருவில் நடக்க தடையும்

– ‘குடிஅரசு’ ஏட்டின் பதிவிலிருந்து மலையாளம் ஜில்லாவைச் சேர்ந்த பாலக்காடு முனிசிபல் எல்லைக்குள் கல்பாத்தி என்கிற பாகம் பிராமணர்கள் முக்கியமாய் வசிக்கும் பாகம். அது பல தெருக்களை உடையது. அத்தெருக்கள் எல்லாம் முனிசிபாலிட்டியாரைச் சேர்ந்தது. அதைப் பழுது பார்த்தல், பராமரித்தல் எல்லாம் முனிசிபல் செலவிலேயே நடந்து வருகிறது. அப்படி இருந்தும் அங்கிருக்கும் பிராமணர்கள் அத்தெருவின் வழியாய்‘பஞ்சமர்கள்’ என்று சொல்லுவோர்களையும் ‘தீயர்’ என்று சொல்லுவோர்களையும் நடப்பதற்கு விடுவதில்லை. அத்தெருக்களின் முகப்புகளில் உள்ள பல வியாபாரக் கடைகளிலும் பிராமணர்கள் வந்து […]

மேலும்....