இந்து மதக் கொடுமையும் விதவைகளின் துயரமும்

ஒரு பெண்ணின் கோரிக்கையும் தீர்வும் அன்பார்ந்த சகோதரி, சகோதரர்களே! இவ்விருபதாம் நூற்றாண்டில் பிற நாடுகளும், பிற சமூகங்களும் முற்போக்கடைந்து வருவதைப் பார்த்து நாமும், நம் நாடும் முன்னேற்றமடைய வேண்டுமென்ற ஆர்வத்தினால் அதற்கெனப் பல கழகங்களைக் கண்டு பற்பல துறையிலீடுபட்டுத் தொண்டாற்றி வரும்பொழுது, நம் சமூக முன்னேற்றத்திற்குத் தடைகளாயுள்ளவற்றுள் விதவா விவாக மறுப்பு முதன்மையானதென்பதை விதவைகளான நம் சகோதரிகள் படும்துயரை நாள்தோறும் கண்கூடாய்ப் பார்த்துவரும் நாம் மறுக்க முடியாது. அவர்களுக்கு நம் மதத்தின் பெயரால் நாம் இழைக்கும் அநீதியையும் […]

மேலும்....

மரப்பொருள்கள் தயாரிப்பில் சாதனை புரியும்

கடலூர் மாவட்டம் பாதிரிக்குப்பத்தில் இயங்கிவரும் ‘உட் லிட்டில் டாய் & கிராஃப்ட்ஸ்’ என்னும் தொழிற்கூடத்தின் உரிமையாளர் சுதா, சுற்றுச்சூழல் மேலாண்மைப் பட்டதாரி. தன் குழந்தைகள் விளையாட மரத்துண்டுகளில் பொம்மைகள் செய்ய ஆரம்பித்தவர், இன்று முதல் தலைமுறை தொழில் முனைவோராக உயர்ந்துள்ளார். பண்ருட்டியிலிருக்கும் கீழக்கொல்லை கிராமம் சுதாவின் சொந்த ஊர்.D.T.Ed., B.Sc., B.Ed., TET எல்லாம் முடித்து, ஆசிரியர் பணிக்காக காத்திருந்த போது திருமணம் நடந்தது. சுதா குழந்தையாக இருந்தபோது, அழும்போதெல்லாம் இவரின் தாத்தா மரத்தில் பொம்மை செய்து […]

மேலும்....

உழைக்கும், சுரண்டப்படும்  மக்களின் உரிமைப் பிரகடனம்

கி.பி.1917ஆம் ஆண்டு நிகழ்ந்த அக்டோபர் (போல்ஷ்விக்) புரட்சிக்குப் பின்பு ரஷ்யாவில் அதிகாரத்தைக் கைப்பற்றிய சோவியத் அரசு பல்வேறு புரட்சிகர நடவடிக்கைகளை எடுத்தது. சமாதான ஆணை, நில ஆணை போன்ற பல ஆணைகளை வெளியிட்டது. ரஷ்ய மக்களின் உரிமைப் பிரகடனம் போன்ற பிரகடனங்களும் வெளிவந்தன. அரசியலமைப்புச் சபையில் போல்ஷ்விக் கட்சியினர் உழைக்கும், சுரண்டப்படும் மக்களின் உரிமைப் பிரகடனத்தை முன் வைத்தனர். சோவியத் அரசினை ஏற்காததாலும் நில ஆணையையும் இந்தப் பிரகடனத்தையும் ஒப்புக்கொள்ளாததாலும் 1918 ஜனவரி 19ஆம் நாள் அரசியலமைப்பு […]

மேலும்....

சமூகநீதித் தளத்தில் நமக்கான நூலகம் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் !

உலகத் தமிழர்கள் பார்வையில்! திராவிடத்தால் வீழ்ந்தோம்,” என்பார்கள் சிலர். உலகம் முழுவதும் மருத்துவம், தொழில் நுட்பம், கணினித் துறை என ஏராளமான பொறுப்புகளில் தமிழர்கள் கோலோச்சி வருகிறார்கள். பிலால் அலியார் அந்தளவு உயரம் போக, அந்தளவுக் கல்வி முக்கியம் என்பது அடிப்படை அறிவு. திராவிட அரசுகள் செய்த கல்விக்கான அத்தனை உதவிகளையும் பெற்று சிறுக, சிறுக மேலேறி, இன்று விண்ணைத் தொடும் விமானத்தில் பறக்கிறார்கள் என்றால் யார் காரணம்? திராவிடம் தானே காரணம்! ஜாதி, மதம், போலித் […]

மேலும்....

வட்டி எனும் கொடுங்கோன்மை!

கணக்கு வழக்குகளைப் பார்ப்பதற்கென தனித்துறையை உருவாக்குவோம். அதன் வாயிலாக, நாட்டின் வருவாய் என்ன, எவ்வளவு செலவாகியிருக்கிறது என்பன உள்ளிட்ட விவரங்களை, எந்த நேரத்திலும் அதிபர் அறிந்துகொள்ள முடியும். விதிவிலக்காக, நடப்புக் கணக்கையும் அதற்கு முந்தைய மாதத்தின் கணக்குகளையும் மட்டும் உடனே அறிந்துகொள்ள முடியாது. அரசாங்க நிகழ்ச்சிகளை அதிபரே முன் நின்று சிறப்பிக்க வேண்டும் என்ற சம்பிரதாய நிலை நம் ஆட்சியில் இருக்காது. அது, அவருடைய விலைமதிப்பில்லாத நேரத்தை உறிஞ்சக்கூடிய காரியம். நம்முடைய ஆட்சியில் அது ஒழிக்கப்பட்டு, நாட்டில் […]

மேலும்....