இறந்த பின்னும் வாழும் ஈகையர் !

நேர்காணல்: வி.சி.வில்வம் இரத்ததானம் செய்வது பரவலாக நடைமுறைக்கு வந்துவிட்டது. ஊர்கள்தோறும் குழுவாக இணைந்து ஆபத்தில் இருப்பவர்களைக் காப்பாற்றி வருகிறார்கள்! அதேபோல, “மண்ணுக்குப் போகும் கண்களை மனிதருக்கு வழங்கினால் என்ன?” என்கிற விழிப்புணர்வும் பெருகி கண் தானங்களும் ஓரளவிற்கு வளர்ந்துள்ளன! இதேபோல உடல்தானம் வழங்குவதும் பெருக வேண்டும் என மருத்துவ உலகம் எதிர்பார்க்கிறது! இதுகுறித்து “உண்மை” இதழுக்காக கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியின் உடற்கூறியல் (ANATOMY) துறைத் தலைவர் திருமிகு வீ.ஆனந்தி, எம்.பி.பி.எஸ்., டி.ஜி.ஓ., எம்.எஸ்., அவர்களைச் சந்தித்தோம். […]

மேலும்....

அறநிலையத் துறையை அகற்றக் கோருவது பார்ப்பன ஆதிக்கத்திற்காகவே!

– மஞ்சை வசந்தன் தெலங்கானா மாநிலம், நிஜாமாபாதில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் 3.10.2023 அன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் தமிழகக் கோவில் களை ஆக்கிரமித்துள்ளதாகக்கூறி, தி.மு.க. அரசிற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் பிரதமர் நரேந்திர மோடி சில கேள்விகளைக் கேட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி பேசியது: ‘‘தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் ஹிந்துக்களுக்குச் சொந்தமான வழிபாட்டுத் தலங்களை மாநில அரசு வலுக்கட்டாயமாக தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. அதுபோல சிறுபான்மையினருக்குச் சொந்தமான வழிபாட்டுத் தலங்களை தங்களுடைய […]

மேலும்....

சரஸ்வதி பூஜை ஓர் அர்த்தமற்ற பூஜையே !

– தந்தை பெரியார் சரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்தமற்ற பூஜை. கல்வியையும், தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி, அதற்குச் சரஸ்வதி என்று பெயர் கொடுத்து, அதைப் பூஜை செய்தால் கல்வி வரும், வித்தை வரும் என்றும் சொல்லி, நம்மைப் பார்ப்பனர்கள் ஏமாற்றி, கல்வி கற்கச் சொந்த முயற்சி செய்து கொள்ளாமல், சாமியையே நம்பிக் கொண்டு இருக்கும்படி செய்து விட்டு, நாம் அந்தச் சாமி பூஜையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே, அவர்கள் படித்து, பெரிய படிப்பாளியாகிக் […]

மேலும்....

ஓரவஞ்சனையின் மறுபெயர் குஜராத் மாடல்! மக்கள் நலனுக்கானது திராவிட மாடல்!

கடந்த மூன்று நாள்கள் (2023 அக்டோபர் 9 முதல் 11 வரை) நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையில், 2023-_2024ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவிற்காக துணை நிதிநிலை அறிக்கையை நமது நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் தாக்கல் செய்து நிகழ்த்திய உரையில், குறிப்பிட்டுள்ள முக்கிய-த் தகவல்கள் தமிழ்நாட்டு மக்களின் அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உரியதாக உள்ளன. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதியமைச்சர் வெளியிட்ட ஒன்றிய அரசின் ஓரவஞ்சனை செயல்பாடுகள்! நமது நிதியமைச்சரின் இலக்கியம் தோய்ந்த உரையில், ஒன்றிய அரசால் தமிழ்நாடு நிதித் துறையிலும் […]

மேலும்....

“இராவண காவியம்’ புலவர் குழந்தை மறைவு 25.10.1977

தோழர் புலவர் குழந்தை தமிழர்- தமிழ் இனம் விழிப்புற்று வீறுகொண்டு விடுதலை பெற்று, வீர மக்களாய், தன்னாட்சித் தனியரசுரிமையுடன் வாழ வேண்டும் என்ற நோக்குடையவர். எனவே, அவர் தமது அறிவுத்திறனை, ஆராய்ச்சி அனுபவத்தை, தமிழை, தமிழ்க் கவிப்புலமையைப் பயன்படுத்தி இராவண காவியம் படைத்தார். – அறிஞர் அண்ணா

மேலும்....