“இராவண காவியம்’ புலவர் குழந்தை மறைவு 25.10.1977

2023 அக்டோபர் 16-31, 2023 மற்றவர்கள்

தோழர் புலவர் குழந்தை தமிழர்- தமிழ் இனம் விழிப்புற்று வீறுகொண்டு விடுதலை பெற்று, வீர மக்களாய், தன்னாட்சித் தனியரசுரிமையுடன் வாழ வேண்டும் என்ற நோக்குடையவர். எனவே, அவர் தமது அறிவுத்திறனை, ஆராய்ச்சி அனுபவத்தை, தமிழை, தமிழ்க் கவிப்புலமையைப் பயன்படுத்தி இராவண காவியம் படைத்தார்.

– அறிஞர் அண்ணா