நூல் மதிப்புரை : இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?

நூல்: இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்? (தொகுதி 1) நூல் ஆசிரியர்: ப. திருமாவேலன் பதிப்பகம்: நற்றிணை பதிப்பகம், 6/84, மல்லன் பொன்னப்பன் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-5 தொலைபேசி: 94861 77208, 044-2848 2818. பக்கங்கள்: 816 விலை: இரு தொகுதிகளும் சேர்த்து ரூ 1800/- நூல் மதிப்புரை: நாகராஜன் பொன்னுசாமி பெரியாரியல் ஆய்வாளர் *              தமிழ்நாட்டு வரலாற்றில் இருவர் மட்டும் தான் _ சமுதாய சுய சிந்தனையாளர்களாக _ தனித்துச் சிந்தித்து அவற்றைத் […]

மேலும்....

சிறுகதை : திராவிட மாடல்!

ஆறு.கலைச்செல்வன் ஆண்டுக்கு ஒரு முறை சுற்றுலா செல்வது செல்வகுமாருக்கு வழக்கமாகிவிட்டது. அதுவும் குறிப்பாக வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வது அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. தான் சற்றுலா செல்வதை மிகவும் இரகசியமாகவே வைத்திருப்பார். நண்பர்களிடம் மட்டுமல்ல, துணைவியாரிடம்கூட சொல்ல மாட்டார். சுற்றுலா செல்வதற்கு சில நாள்களுக்கு முன்புதான் சொல்வார். ஆரம்பத்தில் அவரது துணைவியார் கோகிலாவுக்குக் கடும் கோபம் வரும். ஆனால், சில ஆண்டுகளில் அதுவே பழகிவிட்டதால் ஏதும் சொல்வதில்லை. பணி ஓய்வுக்குப் பின் இருவரும் தனியாக வசித்து வந்தனர். […]

மேலும்....

பெண்ணால் முடியும்!

இந்தியாவின் முதல் சுரங்கப் பொறியாளர் சந்திராணி _ மகாராட்டிராவின் சந்திராப்பூரில் பிறந்து வளர்ந்தவர். இவரது தந்தை சுரங்கப் பொறியாளராக இருந்தவர். தானும் தந்தையின் வழியிலேயே சுரங்கப் பணியை மேற்கொள்ள வேண்டும் என இளம் வயதிலேயே ஆர்வம் வந்திருக்கிறது. அவர் கடந்து வந்த பாதை பற்றிக் கூறுகையில், “1990கள் சுரங்கப் படிப்பு பெண்களுக்கு மறுக்கப்பட்டிருந்த காலம். அப்போதே அதில் பட்டயப் படிப்பை முடித்தேன். அதன்பின், நாக்பூரில் இருக்கும் ராம்தியோபாபா கமலா நேரு பொறியியற் கல்லூரியிலும், நாக்பூர் அரசு பாலிடெக்னிக் […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (99)

பாரதியின் வழக்குரைஞர்கள்! நேயன் பாரதி காலத்திற்கு முன் வாழ்ந்த வள்ளலார் எவ்வளவு புரட்சிக் கருத்துகளைக் கூறியுள்ளார்! “கலை உரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும் கண்மூடி வழக்கம் எல்லாம் மண்மூடிப் போக” “சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன் சாத்திரக் குப்பையும் தணந்தேன்” “இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை இருவாய்ப்புப் புன்செயல் எருவாக்கிப் போட்டு மருட் சாதி சமயங்கள் மதங்கள் ஆச்சிரம வழக்கம் எலாம் குழிக்கொட்டி மண்மூடிப்போக”   “நால்வருண ஆச்சிரம ஆசாரம் முதலாம் நவின்றகலைச் சரிதம் எல்லாம் பிள்ளை […]

மேலும்....

பகுத்தறிவு : வர்ணாஸ்ரமத்தை வலுப்படுத்தும் வாஸ்து

ஒளிமதி இதிகாச காலத்தில் வாழ்ந்ததாகச் சொல்லப்படுபவர் மாபெரும் கட்டடக் கலைஞர் மாயா என்பவர். அவர்தான் அந்நாள்களில் வாஸ்துப்படி அரண்மனைகள், மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் கட்டியவர் என்பர். மகாபாரதத்தில் வரும் அஸ்தினாபுரத்தில் அரண்மனையைக் கட்டியவர் அவர்தான் என்று கூறுவர். பாண்டவர்களும், கவுரவர்களும் அமைதியாக _ இன்பமாக வாழ்வதற்காக அரண்மனை கட்டினார். அரண்மனை கட்டி முடித்து பாண்டவர்கள் ஒரு மாதம் கூட அங்கு வாழவில்லை; வனவாசம் சென்றனர். கவுரவர்களாவது வாழ்ந்தார்களா என்றால் அதுவும் இல்லை. குருச்சேத்திர யுத்தம் நடந்தது. […]

மேலும்....