பெண்ணால் முடியும்!

உலக குத்துச்சண்டைப் போட்டியில் தங்கம் வென்ற நிகத் ஜரீன்! துருக்கியில் நடந்த சர்வதேச குத்துச்-சண்டை சங்கத்தின் (IBA) உலக மூத்தோர் பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார். வியாழக்கிழமை நடைபெற்ற 52 கிலோ பிரிவு (பிளை வெயிட்) இறுதிப் போட்டியில் நிகத் 5_-0 என்ற புள்ளிக்கணக்கில் ஜிட்பாங் ஜூடாமஸை (தாய்லாந்து) தோற்கடித்தார். முன்னதாக நடந்த அரையிறுதியில் நிகத், 5_0 என்ற புள்ளிக்கணக்கில் கரோலின் டி அல்மேடாவை (பிரேசில்) தோற்கடித்தார். இறுதிப் போட்டியை எட்டினார் போட்டியின் முதல் சுற்றில் […]

மேலும்....

சிறுகதை : நளாயினி

கலைஞர் மு.கருணாநிதி அழகான பெண், ஒளிமுகம் படைத்த உருக்குலையா மங்கை. வெள்ளை உடையால் அவள் அன்ன நடைக்கு அழகு சேர்க்கிறார். சிவந்த கழுத்திலே ஒரு கருப்பு மணி மாலை. அந்தக் கோதி முடித்த கூந்தலையுடைய கோதை _ தலையிலே ஒரு கூடையுடன் தெருவிலே போகிறாள். அப்பழுக்கற்ற யவ்வனத்தின் தனித்தன்மை வாய்ந்த அழகு ஊர்வலம்! இருள் படிந்த தெருவிலே அவள் நடந்து செல்வது _ வையத்து மண்ணுக்கு வர விழைந்த வானத்துத் தாரகைதான் வந்துற்றதோ என எண்ணத் தோன்றியது! […]

மேலும்....

மூடநம்பிக்கை : கடவுள் பக்தியால் தீ மிதிக்கிறார்களா?

ஒளிமதி கடவுள் நம்பிக்கையின் அடிப்படையில் கணக்கில்லா மூடச் செயல்கள் உலகெங்கும் நடைபெறுகின்றன. அதிலும் குறிப்பாக இந்தியாவில் மிக அதிகம். தமிழர்களிடையே யுள்ள சில மூடச் செயல்களை இங்கு ஆய்வோம். தீச்சட்டி ஏந்துதல்: தீச்சட்டி ஏந்துகின்ற பக்தர் ஒருவர் ஒரு சட்டியில்தான் நெருப்பைப் போட்டு ஏந்துகிறாரே தவிர, வெறுங்கையில் (உள்ளங்கையில்) நெருப்பை ஏந்துவதில்லை. அருளால் அல்லது மருளால் நெருப்புச் சுடாது என்றால், வெறுங்கையில் ஏன் நெருப்பை ஏந்துவதில்லை? குறுக்கே ஒரு மண்சட்டி ஏன்? இங்குதான் சிந்திக்க வேண்டும். வெறுங்காலால் […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (101)

புரட்சிக் கருத்துகள்கூட போதை உளறல்களே! நேயன் ஜாதிக்கு எதிராகவோ, பெண்ணுரிமைக்கு ஆதரவாகவோ, பார்ப்பனர்களைக் கண்டித்தோ பாரதி பாடிய சில வரிகள்கூட, சந்தர்ப்ப நிர்ப்பந்தத்தாலும், போதை உச்சமடைந்த தாலுமாகும்! “ஒரு தகர டப்பாவிலிருந்து ஒரு லேகியத்தை ஆளுக்கு ஓர் எலுமிச்சங்காயளவு எடுத்து வாயில் போட்டனர். ‘அது என்ன?’ என்று கேட்டேன். ‘அது மோட்சத்திற்குப் போகும் மருந்து’ என்றார் மாமா(பாரதி). ‘பாவிகளா, எலுமிச்சங்காயளவா?’ என்றேன். ‘உனக்குப் பயந்துதான் இச்சிறிய அளவு கொள்கிறோம்’ என்றார் மாமா’’ என்று வ.உ.சி வருத்தப்பட்டிருக்கிறார். ( […]

மேலும்....

உணவே மருந்து! : முருங்கையின் பயன்கள்!

முருங்கைக்காய் முருங்கையில் கால்சியம், பாஸ்பரஸ், மாங்கனீசு, மக்னீசியம், துத்தநாகம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ, பி, சி மற்றும் நார்ச்சத்து, புரதச் சத்து ஆகியவை உள்ளன. பெண்கள் வாரம் ஒருமுறை முருங்கைக்காயை உணவில் சேர்த்துக்கொண்டால் அடி வயிற்றுவலி, மேகநோய், ரத்தச்சோகை சரியாகும். மலச்சிக்கலைக் குணமாக்கும் ஆற்றல் முருங்கைக்காய்க்கு உண்டு. உடல் சூட்டைக் குறைக்கும். மூலநோய் உள்ளவர்கள், முருங்கைக்காயை நெய் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம். முருங்கைக்காயில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்பு, பல் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கும். […]

மேலும்....