எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (109): வேத காலத்தில் ஜாதியம் இருந்ததா?

நேயன் வேத கால வர்ண அமைப்பு எத்தகையதாக இருந்தது? இவற்றை முழுமையாக அறிந்து-கொள்ள வேத சமுதாயத்தை மட்டும் தனியாகப் பார்க்காமல், பொதுவாக மானுடச் சமுதாயங்களில் சமூகப் படிநிலைகள் எப்படி உருவாகின்றன என்று கவனிக்க வேண்டும். அத்துடன் அத்தகைய படிநிலைகளில் பிறப்பு அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் எவ்வாறு உருவாகின்றன என்பதையும் அவற்றை மதநூல்கள் அங்கீகரிக்கின்றனவா என்றும் பார்க்க வேண்டும்’’ என்கிறார் அரவிந்தன் நீலகண்டன். வேதத்தில் வருணம் இருந்ததா? ஜாதி இருந்ததா? என்றால், வேதத்தை முழுமையாகப் படித்து ஆய்வு செய்து, இருந்தால் […]

மேலும்....

கட்டுரை : ஆண்டது தமிழர் – ஆட்சிமுறை ஆரியம்!

அறிஞர் அண்ணா ஓடம் பெரிது, ஓட்டை சிறிது, என்றாலும், சிறியதோர் துளையிலே ஆற்றுநீர் புகுந்து, பின்னர் ஓடத்தையே அமிழ்த்திவிடுமன்றோ! அதுபோல், செல்வமும் செல்வாக்கும் சிறக்க வாழ்ந்த தமிழ் மன்னர்கள், சிறுசிறு தானங்கள் தந்தார்களே ஆரியருக்கு, அதன் விளைவு, மண்டலங்களை மண்மேடாக்கிவிட்டது. இதனைத் தெரிந்துகொண்டால், இன்று, “இது என்ன, பெரிய பிரச்சினையா?” என்று அன்பர் சிலர் பேசவும் மாட்டார்கள். தமிழகத்தின் தாழ்ச்சிக்கும், வீழ்ச்சிக்கும் அடிகோலியதே, பிராமணருக்குத் தானம் தருவது, அவர்களுக்குச் சலுகை காட்டுவது, அவர்களுக்கு வசதிகள் செய்து தருவது, என்ற […]

மேலும்....

ஆய்வுக் கட்டுரைத் தொடர்: புத்தம் – பெரியாரியம் – இந்துத்துவம்

தஞ்சை பெ. மருதவாணன் [தஞ்சை மருதவாணன் அவர்கள், பகுத்தறிவாளர்; கழகத்தின் அடிநாள் ஆய்வாளர்; ஒளிமுத்து, சீரிய சிந்தனையாளர். அவரது கட்டுரையை வெளியிடுவதில் மகிழ்ச்சி] – (ஆசிரியர்) அணைத்தழிக்கும் ஆரிய இந்துத்துவாக்-களின் சொல்வலை வேடங்கள் பல திறப்பட்டவை. ம. வெங்கடேசன் என்பவர் எழுதி கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட ‘இந்துத்துவ அம்பேத்கர்’ எனும் நூல், விஜயபாரதம் எனும் ஆர்.எஸ்.எஸ். ஏடு 15.4.2016 அன்று வெளியிட்ட முன் அட்டைப் படத்தில் “அம்பேத்கரிஸ்ட் என்றால் ஆர். எஸ்.எஸ்ஸே’’ என்ற வாசகத்தை இடம் பெறச் […]

மேலும்....

சிறுகதை: திணிக்காதே!

ஆறு. கலைச்செல்வன். தங்கள் மகள் வைரமணியை ஆறாம் வகுப்பில் பள்ளியில் சேர்த்து விட்டு வீடு திரும்பினர் மதன், சத்யா இணையர். வைரமணி அவர்களுக்கு ஒரே மகள். அய்ந்தாம் வகுப்பு முடித்தபின் உயர்நிலை வகுப்பில் சேர நல்ல பள்ளியாகத் தேர்வு செய்து ஆறாம் வகுப்பில் சேர்த்தனர். ஒரே மகள் என்பதால் மிகவும் செல்லமாக வைரமணியை வளர்த்து வந்தனர். அவள் விரும்பியதை யெல்லாம் வாங்கிக் கொடுத்தனர். படிப்பிலும் அவள் மிகவும் கெட்டிக்காரியாக விளங்கினாள். சிறுவயதிலேயே அவள் அறிவுக்கூர்மையிலும் சிறந்து விளங்கினாள். […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

உடல் – தானே நோய்களைத் தீர்த்துக்கொள்ளுமா? நூல்: போலி அறிவியல் – மாற்று மருத்துவம் – மூடநம்பிக்கை (ஒரு விஞ்ஞான உரையாடல்) ஆசிரியர்: டாக்டர் சட்வா MBBS DA DNB (Anaesthesiology) வெளியீடு: நிகர்மொழி பதிப்பகம் தொலைபேசி: 8428-455-455 / 8428-477-477 மின்னஞ்சல்:sales@periyarbooks.in பக்கங்கள்: 120 | விலை: ரூ.120/- மரபு மருத்துவர்கள் பலர் உடலுக்கு எல்லையற்ற ஆற்றல் இருப்பதாக நம்புகின்றனர். அது நோய்களைத் தானே தீர்த்துக் கொள்ளும் என்றும் நம்புகின்றனர். இது உண்மையாக இருந்தால் மருத்துவம் […]

மேலும்....