மாற்றம்!
… ஆறு. கலைச்செல்வன் … கடலூரிலிருந்து திண்டிவனம் வழியாக சென்னை செல்லும் பேருந்து புறப்படத் தயாரானது. மூன்று பேர் உட்காரக்கூடிய இருக்கையில் சன்னல் ஓரமாக உட்கார்ந்தார் சிவக்குமார். அவர் அருகில் சுப்ரமணியன், சேகர் ஆகியோர் உட்கார்ந்தனர். பேருந்து கிளம்பியது. கிளம்பிய அடுத்த நொடியே “கல்யாணம்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா” என்ற பாடலை பெருத்த ஒலியுடன் இயக்கினார் ஓட்டுநர். சிவக்குமாருக்கு ஒரே எரிச்சலாக வந்தது. காதுகளைப் பொத்திக்கொண்டார். ஆனாலும் இரைச்சலை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. “பாட்டை நிறுத்து!” என்று பலமாகக் […]
மேலும்....