மருத்துவம் : கரோனா தொற்றைக் கட்டுப்படுத்திய சித்தா மருந்துகள்!

கரோனா தொற்றாளர்களுக்கு நோயின் தீவிரத்தைக் குறைப்பதில் நிலவேம்புக் குடிநீரும், கபசுரக் குடிநீரும் பெரும்பங்காற்றின. முதல் இரண்டு அலைகளில் அறிகுறிகளுடன் கூடிய நோய்த் தொற்றில் கபசுரக் குடிநீரும், அதனுடன் அமுக்கரா மாத்திரை, தாளிசாதி வடகம், ஆடாதோடை மணப்பாகு, பிரம்மானந்த பைரவம் போன்ற மருந்துகள் நல்ல நலன் தருவதாக இருந்ததை ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன. மற்றொரு ஆய்வில் ஆங்கில மருந்துகளுடன் கபசுரக் குடிநீர், ஆடாதோடை மணப்பாகு, வசந்த குசுமாகரம் மாத்திரை, திப்பிலி ரசாயனம் ஆகிய சித்த மருந்துகள் எடுத்துக்கொள்ளும் […]

மேலும்....

மூடநம்பிக்கை : அறிவியலுக்கும் நடைமுறைக்கும் ஏற்றதா வாஸ்து?

ஒளிமதி ஆரியப் பார்ப்பனர்கள் சிறுபான்மையினர் என்பதால், பெரும்பான்மை மக்களை அடக்கி, அடிமைப்படுத்தி, ஆதிக்கம் செலுத்த அம்மக்-களின் மூளையில் மூடநம்பிக்கைகளைத் தொடர்ந்து புகுத்தி, மூளைச் சலவை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அப்படிப் புகுத்தப்பட்ட மூடநம்பிக்கைகளில் ஒன்றுதான் வாஸ்து. ஆரியப் பார்ப்பனர்கள் புகுத்திய மூடநம்பிக்கைகள், அறிவியல் வளர்ச்சி-யினாலும், அறிவு வளர்ச்சியினாலும் மக்களால் புறக்கணிக்கப்-படும் நிலை வந்ததும், அதைத் தடுத்து, மக்களுக்குத் தொடர்ந்து அவற்றின் மீது நம்பிக்கை இருக்கும்படி செய்ய, அவர்கள் புகுத்திய மூடநம்பிக்கைகளுக்கெல்லாம் அறிவியல் அடிப்படை இருப்பதாக தற்காலத்தில் கூறி […]

மேலும்....

சிறுகதை : காலாவதியான நளாயினிகள்!

ம.வீ.கனிமொழி, அமெரிக்கா “நாளைக்குப் பெரியார் திடலில், கூட்டம் இருக்கு, கண்டிப்பாக என்னால் வர முடியாது” என்றாள் கவின். “என்ன கூட்டம்” எனக் கேட்டான் நிலன். “மணியம்மையார் நூற்றாண்டு நிறைவுக் கூட்டம், கருத்தரங்கம், பட்டிமன்றம் எல்லாம் இருக்கு” “சரிதான், அப்ப நாள் முழுக்க அங்க தானா?” “ஆமாம்” “உன்ன இந்த வாரம் பார்க்கலாம்ன்னு நினைச்சேன்” “அதுக்கென்ன கூட்டத்துக்கு வா” “இல்ல, எனக்கு முழு நாள் எல்லாம் முடியாது, அடுத்த வாரம் பாத்துக்கலாம்” “சரி, வைக்கறேன்” என அலைபேசியை அணைத்தாள் […]

மேலும்....

தெரிந்துகொள்வோம் : உலகை நடுங்கச் செய்த உயிர்க்கொல்லி நோய்கள்

சீனாவில் கொடுந்தொற்று 5,000 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவில் ஒரு கிராமத்தையே பெரும் நோய்த்தொற்று ஒன்று அழித்தொழித்திருக்கிறது. தற்போது சீனாவில் ‘ஹமீன் மங்கா’ என்றழைக்கப்படும் அகழாய்வு மய்யத்தில், அந்த நோய்க்குப் பலியான நூற்றுக்கணக்கானவர்களின் படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நடுத்தர வயதினர், இளைஞர்கள், சிறார்கள் என்று எவரையும் விட்டுவைக்காத அந்த நோய்த் தொற்றுக்குப் பிறகு அந்தக் கிராமத்தில் யாரும் உயிர் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இல்லை. அன்டோனியோ அம்மை நோய் (கி.பி.165-180) ரோமப் பேரரசின் படை வீரர்கள் பார்தியா அரசுடன் சண்டையிட்டு தாயகம் […]

மேலும்....

சிந்தனை : அண்ணல் அம்பேத்கரும் திராவிட இயக்கமும்

முனைவர் வா.நேரு அண்ணல் அம்பேத்கரையும், திராவிட இயக்கத்தையும் புரிந்து கொள்வது என்பது இந்த நாட்டில் இருந்த _ இருக்கும் ஏற்றத் தாழ்வுகளைப் புரிந்துகொள்வது; பிறப்பின் அடிப்படையில் வகுக்கப்பட்ட, நாடாண்ட மன்னர்களால் கடைப்பிடிக்கப்பட்ட வர்ணாசிரமத்தைப் புரிந்து கொள்வது; பிறப்பின் அடிப்படையில் நமக்கு ஏன் கல்வி மறுக்கப்பட்டது என்பதைப் புரிந்து கொள்வது ஆகும். நம் முன்னோர்களை ஏமாற்றியதைப் போலவே நம்மையும் ஏமாற்ற ஆரியம் துணிகிறது. அப்படித் துணியும் ஆரியத்தை எதிர்ப்பதற்கு கருத்துரீதியான ஆயுதங்களாக, நமக்கு அண்ணல் அம்பேத்கர் அவர்களின் கருத்துகளும் […]

மேலும்....