உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா? மே 01-15

புதுக்கோட்டை நகரத்தின் மையப் பகுதியில் உள்ள பல்லவன் குளக்கரையில்,இக்குளத்தில் இஸ்லாமியர் களும், ஆதிதிராவிடர்களும் கால் நனைக்கக்கூடாது என்று செதுக்கி வைக்கப்பட்டிருந்த கல்வெட்டை தான் பதவியேற்ற முதல் பணியாக அகற்றியவர் திவான் கான் பகதூர் கலிபுல்லா என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *