ஆசிரியர் ஆ. திராவிடமணி

2022 டிசம்பர் 1-15 2022 மற்றவர்கள்

தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கடலூரில் தொடக்கக்கல்வி பயின்றபோது, அவருக்கு ஆசிரியராய் இருந்தவர் இவர். சாரங்கபாணி என்ற பெயரை மாற்றி வீரமணி என்று பெயர் சூட்டி, பெரியார் கொள்கைக்கு அவரைக் கொண்டு வந்தவர் இவரே.