‘திராவிட மொழிஞாயிறு’ ஞா.தேவநேயப் பாவாணர்

பிப்ரவரி 1-15,2022

பிறந்த நாள் : 07-02-1902

திராவிட மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் ஓர் ஊழி அறிஞர்; தனித்தமிழ் ஊற்று; செந்தமிழ் ஞாயிறு; இலக்கணச் செம்மல்; இலக்கியப் பெட்டகம்; வாராது வந்த மாமணி; தமிழ் மானங் காத்தவர்; தமிழ், தமிழர் நலம் காப்பதையே உயிர்மூச்சாகக் கொண்டவர். தமிழரின் தொன்மையை உலகுக்கு அறிவித்தவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *