உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா? டிசம்பர் 16-31 2019

 

தந்தை பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை அமல்படுத்த 1948ஆம் ஆண்டிலேயே – அன்றைய முதல்வர் ஓமந்தூரார் ஒரு குழு அமைத்தார் என்பதும்  பின்னால் வந்த ஆச்சாரியார் அத்திட்டத்தைக் கைவிட்டார் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *