சிந்தனை : நபிகள் நாயகம் குறித்த சர்ச்சைப் பேச்சும், விளைவுகளும்!

பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர்-களில் ஒருவரான நுபுர் சர்மா, 5.6.2022 அன்று ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கிடைத்தது பற்றிய தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்றார். அப்போது, முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறினார். இதை கண்டித்து கான்பூரில் நடந்த கடையடைப்பின் போது, இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்தது. இந்நிலையில், நுபுர் சர்மாவின் கருத்துக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இதன் காரணமாக, 6.6.2022 அன்று அவரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி பாஜக தலைமை […]

மேலும்....