வரலாற்றுச் சுவடுகள் – பம்பாயில் பார்ப்பனர் கொடுமை

“மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா” என்பது ஓர் பழமொழி. அத்தகையதே நமது பார்ப்பனர்களின் தன்மையாகும். பல நூறு ஆயிரம் ஆண்டுகளாக பார்ப்பனரல்லாத பெருங்குடி மக்களை, தூர்த்தர்களான பார்ப்பனர்கள் தங்களின் வயிற்றுப் பிழைப்பைக் கருதி உண்டாக்கிய சாஸ்திரங்களை ஆதாரமாக வைத்துக்கொண்டு அட்டை போல் உறிஞ்சி வந்தனர் – வருகின்றனர். எத்தகைய கேவலத் தொழிலையும் செய்யப் பின்வாங்காத இழிதகைமை படைத்த இப்பார்ப்பனக் கூட்டம் இந்துக்களின், அதாவது பார்ப்பனரல்லாதாரின் மதகுருவென்றும், சுபாசுப காரியங்களை நடத்தி வைக்கும் புரோகிதர்களென்றும் மக்களை ஏமாற்றி ஆதிக்கஞ் […]

மேலும்....

இந்து மதக் கொடுமையும் விதவைகளின் துயரமும்

ஒரு பெண்ணின் கோரிக்கையும் தீர்வும் அன்பார்ந்த சகோதரி, சகோதரர்களே! இவ்விருபதாம் நூற்றாண்டில் பிற நாடுகளும், பிற சமூகங்களும் முற்போக்கடைந்து வருவதைப் பார்த்து நாமும், நம் நாடும் முன்னேற்றமடைய வேண்டுமென்ற ஆர்வத்தினால் அதற்கெனப் பல கழகங்களைக் கண்டு பற்பல துறையிலீடுபட்டுத் தொண்டாற்றி வரும்பொழுது, நம் சமூக முன்னேற்றத்திற்குத் தடைகளாயுள்ளவற்றுள் விதவா விவாக மறுப்பு முதன்மையானதென்பதை விதவைகளான நம் சகோதரிகள் படும்துயரை நாள்தோறும் கண்கூடாய்ப் பார்த்துவரும் நாம் மறுக்க முடியாது. அவர்களுக்கு நம் மதத்தின் பெயரால் நாம் இழைக்கும் அநீதியையும் […]

மேலும்....

வரலாற்றுச் சுவடுகள்

தேவஸ்தான மசோதா சென்னை மாகாணத்தில் தேவஸ்தானங்களும் தர்ம ஸ்தாபனங்களும் இந்துமத, ஸ்தாபனங்களும் மொத்தத்தில் கோடிக்கணக்கான வரும்படி உடையதுகளாயிருந்தும் அவை குறிப்பிட்ட காரியங்களுக்கு உபயோகப்படாமல் பெரும்பாலும் பிராமணர்களும், தாசி வேசி முதலிய விபசாரிகளும், வக்கீல்களும், அனுபவிக்கவும் தேவஸ்தான “ட்ரஸ்டி’’ என்போர்களும் மடாதிபதியென்போர்களும் சமயாச்சாரி என்போர்களும் லோககுரு என்போர்களும் மகந்துக்கள் என்போர்களும் சுயமாய் தங்கள் இஷ்டம்போல் அனுபவிக்கவும் கொலை, களவு, கள்குடி, விபசாரம் முதலிய பஞ்சமா பாதகங்களுக்கு உபயோகப்-படுத்தவும், சோம்பேறிகளுக்கும் விபசாரத் தரகர்களுக்கும் பொங்கிப்போடவும், உபயோகப்படுத்திக்கொண்டு வருவதை தென்னிந்தியர்கள் வெகுகாலமாய் […]

மேலும்....

வரலாற்றுச் சுவடுகள்

“இப்படை தோற்கின். எப்படை ஜெயிக்கும்?” . ச பக்திக்கும் பிராமண பக்திக்கும் வித்தியாசம்கூட இல்லாதிருந்த காலம் அது. அந்த நாட்களிலே, வெள்ளையர் ஆட்சியை எதிர்க்க, நாட்டிலே ஒரு முயற்சி துவக்கப்பட்டபோது, ஒவ்வொரு ஊரிலேயும் பிரமுகர்கள், வியாபாரிகள், செல்வாக்குள்ளவர்கள், வக்கீல்கள் ஆகியோரை, வலைவீசிப் பிடிக்கும் காரியத்தை வெற்றிகரமாகக் காங்கிரஸ் செய்து வந்தது. அதிலே, இரு பெரு வெற்றிகள் என்று அந்த நாட்களிலே கருதப்பட்டவை-. ஒன்று, சேலம் பிரபல வக்கீல் ராஜகோபாலாச்சாரியார் காங்கிரசுக்கு வந்தது. இரண்டாவது, ஈரோடு சேர்மனும் பிரபல […]

மேலும்....

வரலாற்றுச் சுவடுகள்

தமிழ்நாடும் பார்ப்பனரும் ஸ்ரீமான் கி.அனந்தாச்சாரியார் (சேலம் வழக்கறிஞர்) தமிழ் நாட்டிலுள்ள பார்ப்பன வகுப்பினர் ஆரிய நாட்டிலிருந்து ஈண்டுக் குடியேறினவ-ரென்றும், அவர்களுடைய பழய நாகரிகமும் மதமும் கல்வியும் பயிற்சியும் தமிழ்நாட்டில் கலந்துபோய் இப்பொழுது ஒன்றினின்றும் மற்றொன்றைப் பிரித்துச் சொல்லவியலா மலிருந்தபோதிலும், ஆரியர்களுடைய தரும சாஸ்திரங்களென்று சொல்லப்படுகிற ஸ்மிருதி நூல்களும் அவர்களுடைய சமூகக்கட்டுப்பாடுகளும் இந்நாட்டிலுள்ள பார்ப்பனரல்லாத மக்களுக்குச் சிறிதும் பொருந்தாவென்றும் கருதப்பட்டு வருகின்றன. இக்கொள்கை ஆராய்ச்சி அளவில் சரியானதென்று ஏற்கப்பட்டு வருவதாகும். ஆரியர்களுடைய பண்டை நூல்களிலும் பிற்றைப் புராணங்களிலும் ஆரியா […]

மேலும்....