மருத்துவம் : கரோனா தொற்றைக் கட்டுப்படுத்திய சித்தா மருந்துகள்!

கரோனா தொற்றாளர்களுக்கு நோயின் தீவிரத்தைக் குறைப்பதில் நிலவேம்புக் குடிநீரும், கபசுரக் குடிநீரும் பெரும்பங்காற்றின. முதல் இரண்டு அலைகளில் அறிகுறிகளுடன் கூடிய நோய்த் தொற்றில் கபசுரக் குடிநீரும், அதனுடன் அமுக்கரா மாத்திரை, தாளிசாதி வடகம், ஆடாதோடை மணப்பாகு, பிரம்மானந்த பைரவம் போன்ற மருந்துகள் நல்ல நலன் தருவதாக இருந்ததை ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன. மற்றொரு ஆய்வில் ஆங்கில மருந்துகளுடன் கபசுரக் குடிநீர், ஆடாதோடை மணப்பாகு, வசந்த குசுமாகரம் மாத்திரை, திப்பிலி ரசாயனம் ஆகிய சித்த மருந்துகள் எடுத்துக்கொள்ளும் […]

மேலும்....