பெண்ணால் முடியும்! : மன வலிமையால் சாதனை படைத்த இல்லத் தலைவி

சாதனை புரிய வயதோ, வலிகளோ தடையில்லை என்பதை மீண்டும் மீண்டும் பெண்கள் நிரூபித்து புதிய சாதனைகளைப் படைத்து வருகின்றனர். ஒவ்வொருவரும் அவரவர் லட்சியத்தில் உள்ள உறுதிக்கு ஏற்ப சாதனைகளை எளிதில் படைத்து விடுகின்றனர். அதுபோன்ற சாதனைப் பெண் சங்கீதா. அவர் கடந்து வந்த பாதை பற்றிக் கூறுகையில், “நான் திருச்சி மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம் என்ற கிராமத்தில் வசிக்கிறேன். எனக்கு 40 வயது ஆகிறது. எனது கணவர் அய்யப்பன் தற்காப்புக் கலை பயிற்சியாளர். கராத்தே பயிற்சிப் பள்ளிகளை […]

மேலும்....