நினைவு நாள் : சுயமரியாதைச் சுடரொளி புலவர் கோ.இமயவரம்பன்

நினைவு நாள் : ஆகஸ்ட் 9 வை.கலையரசன் புலவர் கோ.இமயவரம்பன் அவர்கள் தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் வேளாண் குடும்பத்தில் பிறந்தவர். அந்த ஊரில் வசதி படைத்த மிராசுதார் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது மாமா திருவைகாவூர் பிச்சை பிரபலமான கம்யூனிஸ்ட் தலைவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ‘புலவர்’ பட்டம் படிக்க வந்தபோது, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொருளாதார ஆனர்ஸ் வகுப்பில் இரண்டாம் ஆண்டு படித்துவந்தார். இருவரும் மிக நெருக்கமான நண்பர்கள் ஆயினர். ஆசிரியர் மூலம் தந்தை பெரியாருக்கு அறிமுகம் […]

மேலும்....