– சிறுகதை – நல்ல நேரம்? – ஆறு. கலைச்செல்வன்

-ஆறு. கலைச்செல்வன் ‘காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை” என்று அரசியல் தலைவர்கள் மேடைகளில் முழங்குவதை நாம் பலமுறை கேட்டிருக்கிறோம். “காஷ்மீரில் ஒருவனுக்கு தேள் கொட்டினால் கன்னியாகுமரியில் உள்ளவனுக்கு நெறி கட்டுமாம்” என்ற கூற்றையும் கேள்விப் பட்டிருக்கிறோம். காஷ்மீரை நினைத்தால் கூடவே “காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்”’ என்ற பாடலும் நினைவுக்கு வரும். தமிழ்த் திரைப்படங்கள் பல காஷ்மீரில் எடுக்கப்பட்டிருக்கும். பழைய தமிழ்த் திரைப்படம் “தேன் நிலவு” பல காட்சிகள் காஷ்மீரில் எடுக்கப்பட்டிருக்கும். அப்போது காஷ்மீர் தலைநகர் சிறீநகரில் படம் […]

மேலும்....