வரலாற்றுச் சுவடுகள் – அகில இந்திய சங்கீத மகாநாட்டில் பார்ப்பனிய விஷமம்

– தந்தை பெரியாரின் சமூக நீதிச் சிந்தனைகள் சென்னையில் கிறிஸ்துமஸ் வாரத்தில் அகில இந்திய சங்கீத மகாநாடு என்பதாக ஒன்றைக் கூட்டுவதாக சில பார்ப்பனர்கள் ஏற்பாடு செய்து சங்கீத வித்வான்களுக்கெல்லாம் அழைப்புக் கடிதம் எழுதியதுடன், அங்கு பாட வேண்டுமென்றும் சில பிரபல சங்கீத வித்வான்களைக் கேட்டுக் கொண்டார்கள். அவர்களுள் தென் இந்திய சங்கீத மணியாகிய ஸ்ரீமான் காஞ்சிபுரம் சி. சுப்ரமணியபிள்ளை அவர்களும் ஒருவர். ஆனால், அவர் பார்ப்பன சங்கீத வித்துவான்களால் பலவித துன்பமும் இடையூறும் அனுபவித்துப் பழகியவரானதால் […]

மேலும்....