செஞ்சி ப.க. மாநாடு

செஞ்சி ப.க. மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியரின் தலைமையுரை செஞ்சியில் 19.6.2022 அன்று நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநாட்டில் ஆசிரியர் அவர்கள் ஆற்றிய நிறைவுரையிலிருந்து… தந்தை பெரியார் அவர்கள் உரையைத் தொடங்கும்பொழுதும், கடைசியாக உரையை முடிக்கும்பொழுதும், “நான் சொல்கிறேன் என்பதற்காக நம்பாதீர்கள்!’’ என்று சொல்வார். இப்படிச் சொல்கிற தலைவர் உலகத்தில் வேறு எங்காவது உண்டா? நான் சொல்வதை நம்பாதீர்கள்; என் அறிவுக்குச் சரி என்று பட்டதைச் சொன்னேன்; உங்கள் அறிவுக்குச் சரி என்று பட்டால் […]

மேலும்....