சீனி. வேங்கடசாமி

இல்லற வாழ்வு தமிழ்ப் பணிக்கு இடையூறாக அமையும் என்ற அச்ச உணர்வினால் திருமணம் செய்து கொள்ளாமல் துறவு பூண்டு வாழ்ந்த சீனி.வேங்கடசாமி அவர்கள் 16.12.1900ஆம் நாள் மயிலையில் பிறந்தார். புனித தோமையர் பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்று பின் ஆசிரியப் பயிற்சி பெற்று 1942இல் மயிலை நகராண்மைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். தெ.பொ.மீ, சற்குணர் போன்றோரிடம் தமிழ் பயின்றார். சிறந்த தமிழ்ப் பணியாற்றினார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், தந்தை பெரியார் ஆகியோரால் ஈர்க்கப்பட்டு, பகுத்தறிவுச் […]

மேலும்....