சிந்தனை : அண்ணல் அம்பேத்கரும் திராவிட இயக்கமும்

முனைவர் வா.நேரு அண்ணல் அம்பேத்கரையும், திராவிட இயக்கத்தையும் புரிந்து கொள்வது என்பது இந்த நாட்டில் இருந்த _ இருக்கும் ஏற்றத் தாழ்வுகளைப் புரிந்துகொள்வது; பிறப்பின் அடிப்படையில் வகுக்கப்பட்ட, நாடாண்ட மன்னர்களால் கடைப்பிடிக்கப்பட்ட வர்ணாசிரமத்தைப் புரிந்து கொள்வது; பிறப்பின் அடிப்படையில் நமக்கு ஏன் கல்வி மறுக்கப்பட்டது என்பதைப் புரிந்து கொள்வது ஆகும். நம் முன்னோர்களை ஏமாற்றியதைப் போலவே நம்மையும் ஏமாற்ற ஆரியம் துணிகிறது. அப்படித் துணியும் ஆரியத்தை எதிர்ப்பதற்கு கருத்துரீதியான ஆயுதங்களாக, நமக்கு அண்ணல் அம்பேத்கர் அவர்களின் கருத்துகளும் […]

மேலும்....