சிந்தனைக்களம் : கீழ்ப்பாக்கத்து இதழின் கீழ்மை!

எல்லாவற்றிலும் மேலோட்டமான பார்வையும் அரைகுறையாகத் தெரிந்து-கொண்டு பொருளற்ற வாதங்களை முன்வைப்பதும் மெய்ம்மையிலாக் கூற்றுகளை முன்மொழிவதும் இன்றைய இதழ்கள் பலவற்றின் போக்காக-வுள்ளது. கீழ்ப்பாக்கத்திலிருந்து வெளிவரும் அந்த இதழ் ஒருகாலத்தில் இந்திய நாட்டிலேயே மிகுதியாக விற்பனையாகும் இதழாகக் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தது. நூலிழையில் தமிழர் மேலாண்மையிலிருந்து தடம் மாறித் தமிழ், தமிழர் என்றாலேயே கசப்பும் காழ்ப்புணர்வும் வெளிப்படுத்து வோரிடம் தற்போது சிக்கிக்கொண்டுள்ளது. நேரடியாகத் தமிழின வெறுப்பை வெளிப்படுத்துவதுடன் மக்கள் மன்றத்தில் செல்வாக்குப் பெற்றுவிட்ட எழுத்தாளர்களின் வழுவும் பிழையும் மலிந்த கூற்றுகளை […]

மேலும்....