கட்டுரை : பெயருக்கு வைப்பதல்ல பெயர்!

வி.சி.வில்வம் “உன் நண்பர் யாரென்று சொல்; நீ யாரென்று கூறுகிறேன்!” என்கிறது ஒரு பொன்மொழி! அதுபோலவே ஒரு மனிதரின் பெயரை வைத்தே அவர்தம் பெற்றோரின் சுயமரியாதை உணர்ச்சியை, பகுத்தறிவுச் சிந்தனையை அறியமுடியும்! நல்ல பெயரை, நம் மொழியில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே திராவிடர் இயக்கம் பெரும் முயற்சி கொண்டு, வெற்றியும் கண்டது! நாம் விரும்பிய பெயரை நாம் வைத்துக் கொள்ள முடியாதா? இதற்கும் திராவிடர் இயக்கத்திற்கும் என்ன தொடர்பு என்று கேட்பார்கள்? பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி […]

மேலும்....