கட்டுரை: உணவுமுறை குறித்து பெரியாரின் பார்வை!

வி.சி.வில்வம் கடவுள் இல்லை என்று மட்டுமே சொன்னவர் பெரியார்”, எனச் சிலர் நினைக்கின்றனர். அது அவர்களின் தவறில்லை; பார்ப்பன ஊடகங்களின் சதி! கடவுள், மதம், ஜாதி, புராணம், இதிகாசம், மூடநம்பிக்கைகள் என அனைத்தையும் அறிவியல் பூர்வமாகப் ஆய்வு செய்து கருத்து கூறியவர். தவிர பொருளாதாரம், தொழில் வளர்ச்சி, சமதர்மம், கல்வி, பெண்ணுரிமை, வாழ்க்கை ஒப்பந்தம், தொழிலாளர் நலன், தமிழ் வளர்ச்சி, கிராம முன்னேற்றம், மனிதர்களின் பொது நலம், சுயநலம், மனித வாழ்க்கை, கலை, இசை, நாடகம், தமிழக […]

மேலும்....