இந்தியைத் திணித்தால்… பா.ஜ.க.விற்கு சித்தராமையா எச்சரிக்கை!

ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி எனவும், ஒன்றிய அரசின் கோப்புகளில் 70% மேல் இந்தி மொழி கொண்டுவர உள்ளதாகவும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு மதுரை மார்க்சிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் முதல் ஆளாக கண்டனத்துடன் டுவிட்டரில் விமர்சனம் செய்த நிலையில், கருநாடக முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா, “இந்தியைத் திணிப்பதன் மூலம் பன்முகத்தன்மையைச் சீர்குலைக்க முயன்றால் கடும் எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என பாஜகவிற்கு வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து […]

மேலும்....