ஆசிரியர் பதில்கள் : படுமோசமான தீர்ப்பு!

கே: கடைநிலை ஊழியர் முதல் உயர் அதிகாரிகள் வரை ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் ஆள்களை மட்டுமே கேரள மத்திய பல்கலைக்கழகத்தில் பணியமர்த்தியுள்ள செயல் மிகப் பெரிய ஆபத்தின் அடையாளம் அல்லவா? – அ.மன்னார்சாமி, தாம்பரம் ப: மிக ஆபத்துதான்; துணிந்துதான், இப்படி அதிகார துஷ்பிரயோகத்தை ஆர்.எஸ்.எஸ். ஆட்சி செய்கிறது. மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். மக்களிடம்தான் இறுதியில் இறையாண்மை உள்ளது. நிச்சயம் முடிவு கட்டுவார்கள். அதுவரை ‘நுனிக்கொம்பேறிமூக்கன்’களாகவே செயல்பட்டு உச்சகட்டத்திற்குச் செல்லத்தான் செய்வர்! கே: எளிய மக்களுக்கு இலவசம் கொடுப்பது […]

மேலும்....