பெயரைக் கேட்டாலே அலறுகிறார்கள்!
வி.சி.வில்வம் பெரியார் என்றதும் நினைவிற்கு வருவது அவரது கொள்கைகளே! எப்படியான கொள்கைகளை அவர் உருவாக்கினார் என்றால், இறந்து 50 ஆண்டுகள் ஆன பிறகும் அவரை ஒரு சாரார் கடுமையாகத் திட்டும் அளவிற்குக் கொள்கைகளை உருவாக்கினார்! உலகில் எத்தனையோ பேர், எவ்வளவோ தத்துவங்களை உருவாக்கி இருக்கிறார்கள். அவை நடைமுறையில் இருக்கலாம், இல்லாமல் போகலாம். ஆனால், அந்தத் தத்துவங்களை உருவாக்கியவர்களை இறந்த பிறகு யாரும் திட்டுவது கிடையாது. சில ஆண்டுகளில் அந்த மனிதரையே மறந்துவிடுவார்கள். இதுதான் உலக வழக்கமாக இருக்கிறது! […]
மேலும்....