ஆசிரியர் பதில்கள்

குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயரே இடவேண்டும் ! பிரச்சாரப் பேரியக்கம் ஷனவரியில் ! 1. கே : ஒரு நாட்டின் பிரதமரே தரம் தாழ்ந்து பேசிய நிலையில் அதற்கு எதிர்வினையாக இன்னொரு தலைவர் பேசியதற்கு எதிர்கட்சித் தலைவருக்கு மட்டும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது சரியா?   – டில்லிபாபு, செங்குன்றம். ப : தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்கள் யாரால் தேர்வு செய்யப்படுகிறார்கள்; ஓய்வு பெற்ற அவர்கள் எங்கிருந்து இந்த புதிய பொறுப்பிற்கு வந்தார்கள் என்பதை முழுமையாக நீங்கள் அறிந்திருந்தால், […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

போராடி ஒழிக்க வேண்டும்! 1. கே : ஆங்கிலேயர்களை எதிர்த்து “வெள்ளையனே வெளியேறு’’ என்று காந்தியடிகள் போராட்டம் நடத்தியதைப் போல “பார்ப்பனர்களே இநதியாவை விட்டு வெளியேறுங்கள்’’ என்று இந்திய மக்கள் போராட ஆரம்பித்துவிட்டால், இந்த பார்ப்பனர்களின் கதி என்னவாகும்? – வ.க. கருப்பையா, பஞ்சம்பட்டி. ப : வருங்காலத்தில் இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது என்று எச்சரித்தே தந்தை பெரியாரும் திராவிடர் இயக்கமும் ஆரியத்திற்கு அறிவுரை கூறி அனை வருக்கும் அனைத்தும் என்றும் உணர்த்தினர். ஆனால், அதையெல்லாம் எதிர்பார்த்தோ, […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

என்றும் துணையாய் இருப்பது தி.மு.க.தான்! 1. கே: பி.ஜே.பி., கூட்டணியிலிருந்து அ.தி.மு.க. விலகிய காரணத்தால், இஸ்லாமியர், கிறித்துவர்கள் வாக்குகள் அதற்குக் கிடைக்கும் என்ற கருத்து சரியா-? – காந்தி, திருச்செந்தூர். ப : இக்கருத்தில் எதிர்பார்ப்பு அம்சத்தைவிட, யதார்த்தமாகப் பார்க்கையில், அ.தி.மு.கவுக்கு ஏமாற்றமே மிஞ்சும். சிறுபான்மை-யினருக்கு அன்றும், இன்றும், என்றும் துணையாக இருப்பது தி.மு.க. கூட்டணியே என்கிற உண்மை கல்வெட்டுப் போன்றதாகும். 2. கே: சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஒப்புதல் தராத நிலையில் அடுத்து […]

மேலும்....

… ஆசிரியர் பதில்கள் …

முதலமைச்சர் நிச்சயம் கவனிப்பார் ! 1. கே : நெஞ்சில் நெகிழ்வை ஏற்படுத்திய, தஞ்சையில் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் உணர்ச்சி உரை, உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வந்தது என்பதால், அதை ஆவணப்படுத்த அச்சிட்டு அனைவரும் எக்காலத்திலும் அறியும்படி வெளியிடுவீர்களா? – பாலாஜி, வண்ணாரப்பேட்டை. ப : பணி ஏற்கெனவே தொடங்கப்பட்டு விட்டது. விரைவில் திராவிட இயக்கத்தின் தொடர் இணைப்பு _ தாய், சேய் பாசப்பிணைப்பும் கொள்கை வனப்பும் கொண்ட கையேடாக அந்நூல் திகழும்! ‘தாய் வீட்டில் கலைஞர்’ […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

குருமூர்த்திகள் கருத்துகளை குப்பையில் போடுங்கள்! 1. கே : கொடுத்த வாக்குறுதிகளை பெரும்பாலும் நிறைவேற்றிவிட்டோம் என்று மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மிகச் சரியான கருத்தைக் கூறிய நிலையில், “துக்ளக்‘ இதழின் அட்டைக் கருத்துப் படம் வன்மத்தின், வயிற்றெரிச்சலின், அயோக்கியத்தனத்தின் வெளிப்பாடு என்று கொள்ளலாமா? – சாந்தி, திருமுல்லைவாயல். ப : குருமூர்த்திகளுக்கு’ எப்போது அரசியல் நேர்மையும் அறிவு நாணயமும் இருந்தது? அதைப் பொருட்டாக எடுத்துக்கொண்டு கேள்வி கேட்டு நேரத்தை நீங்களும் நானும் பாழடிக்கலாமா? குப்பை கூளங்களை […]

மேலும்....