மக்கள் எழுத்தாளர் விந்தன்

 – செங்கதிர்   இரஷ்ய எழுத்தாளர் மார்க்சிம் கார்க்கி “கலைஞன் என்பவன் தன்னுடைய சமுதாயத்தின் செவியாக கண்ணாக நெஞ்சமாக விளங்குபவன்; வாழும் காலத்தின் உண்மைகளை எடுத்துக் கூறுபவன்; அவனே மக்கள் கலைஞன்’’ என மக்கள் எழுத்தாளனுக்கான இலக்கணத்தை வரைந்துள்ளார். அந்த இலக்கணத்தைக் கடைப்பிடித்து மக்களுக்காக எழுதியவர் விந்தன். செங்கற்பட்டு மாவட்டம், நாவலூர் என்பது விந்தனின் சொந்த ஊர்; பெற்றோர் வேதாசலம்-ஜானகியம்மாள், இவர்களின் மூத்தமகனாக 22.09.1916ல் பிறந்தார். இயற்பெயர் கோவிந்தன். நடுநிலைப்பள்ளி கல்வியைக்கூட முடிக்காமல் தந்தையுடன் கூலி வேலைக்குச் […]

மேலும்....

இடஒதுக்கீடு!

  அது வஞ்சிக்கப்பட்டவனின் வாழ்வாதாரம்! பஞ்சமனுக்கும் –  பாவப்பட்டவனுக்குமான பரிகாரம் அம்பேத்கர் அறிவாற்றலுக்கும் பெரியார் போராட்டத்திற்கும் கிடைத்த அங்கீகாரம்!   கோடியில் புரளுபவன் தேவையில்லை என்றாலும் – தெருக் கோடியில் உழலுபவனுக்கு அவசியம் தேவை இடஒதுக்கீடு!   இன்று, சண்டாளன் என்று சொல்லும் சனாதனக் கொள்கைக்கு -வென் சாமரம் வீசுகின்றார் நம்மூரு தமிழர்கள்!   விளக்கை நெருங்கும் விட்டில் பூச்சிகளாய் கொடுங் சூழ்ச்சிக் கிரையாகும் நம் சமுதாய உறவுகள்!   ஏ! சமூகமே சாதிவேற்றுமை இழிவு போக […]

மேலும்....

பட்டுக்கோட்டை இளைஞரணி மாநாடு-2018

“திக்கெட்டும் பாய்வோம்! திராவிடத்தைக் காப்போம்!!’’ என்ற கொள்கை முழக்கத்தோடு 29.05.2018 செவ்வாய்க்கிழமை மாலை தஞ்சாவூர் மண்டல திராவிடர் கழக இளைஞரணி சார்பில் ‘இளைஞரணி எழுச்சி மாநாடு’ மிகப் பிரமாண்டமாய் பட்டுக்கோட்டையில் நடைபெற்றது. மிகச் சிறப்பாய் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டையொட்டி தஞ்சைக் கழக மண்டலத்தைச் சார்ந்த தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம் கழக மாவட்டத்தைச் சார்ந்த அத்தனை ஊர்களிலும் சுவர் விளம்பரங்கள் மாநாட்டின் நோக்கத்தை தெளிவாய் எடுத்துக்காட்டின. பட்டுக்கோட்டை நகரம் முழுவதும் கழகக் கொடிகள் எண்ணிலடங்காது கம்பீரமாய் காட்சியளித்தன. பார்க்கும் […]

மேலும்....

பெண்

      உள்ளபடிச் சொன்னால் பிள்ளைபெறும் எந்திரம்!                                                 ஆணின் ஆயுளுக்கு                         அகப்பட்ட அடிமை!   அவனின் ஆசை அடங்கும் வடிகால்!                                                 மென்மையின் மறுபெயர்                         மிளிரும் தளிர்க்கொடி!   கண்ணதாசர் கண்களுக்கு கலையத்துக் கள்!                           மதவெறியர் மனத்தில்                         மலிவுச் சரக்கு! சங்கராச் சாரிக்கு சிங்கார விளைநிலம்!                           கணவனை இழந்தால்                         கணக்கில் தரிசுநிலம்!   ஆமாம் பெண்ணே! – இது அவரவர் […]

மேலும்....

பாட்டுப் பாடினால் பார்வை கிடைக்குமா?

– சிகரம் சுந்தரர் திருவொற்றியூர் விட்டு நீங்கக் கண் இழத்தல் “சங்கிலியாருக்கு முன் தாம் செய்து கொடுத்த வாக்குறுதி தவறிய காரணத்தால் சுந்தரர் கண்களில் ஒளி மறைய மூர்ச்சித்தார்; யாது செய்வதென்று அறியாது திகைத்தார்; பெருமூச்சு விட்டார்; “சத்தியம் தவறினமையால் இது நிகழ்ந்தது’’ என்று நினைத்து, “இத்துன்பம் நீங்கும்படி எமது திருவொற்றியூர்ப் பெருமானைப் பாடுவேன்’’ என்றெண்ணி “அழுக்கு மெய் கொடு’’ என்று தொடங்கும் திருப்பதிகம் பாடி நிலமுற வீழ்ந்து வணங்கி நின்று, குற்றத்தையும், பழியையும் போக்கி அருளுமாறு […]

மேலும்....