நூல் அறிமுகம்
நூல்: கல்வித் துறையில் பேரொளியாய்… இராணி விக்டர் தொகுப்பாசிரியர்: எஸ்.ஜனார்த்தனன் வெளியீடு: மணிமேகலை பிரசுரம், 7 (ப.எண்), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை – 600 017. பக்கங்கள்: 154 விலை: ரூ.100/- கல்வித் துறையில் ஆசிரியராய், தலைமை ஆசிரியராய், மாவட்ட கல்வி அலுவலராய், கல்வித் துறையில் துணை இயக்குநராய் பணியாற்றி ஓய்வு பெற்ற கல்வியாளர் இராணி விக்டர் அவர்களைப் பற்றிய அவர்களுடன் பணியாற்றிய ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஊழியர்களின் அனுபவங்களின் தொகுப்பே புத்தகமாகும். கல்வித் […]
மேலும்....