என்று மடியும் இந்த மூடநம்பிக்கை மோகம்?
மதப் பண்டிகைகள் என்கிற பேரால் புரோகிதக் கொள்ளை ஒருபுறம்; பக்தி போதையை ஏற்றினால் நாட்டில் மக்களை வாட்டி வதைக்கும் பல்வேறு வறுமை, வேலை இல்லாத் திண்டாட்டம், விலைவாசி ஏற்றங்கள், மெகா ஊழல்கள் மறுபுறம். இவற்றையெல்லாம் மக்கள் மறந்து அந்த பக்தி போதையிலேயே இருந்துகொண்டு, தங்களுடைய வாழ்வாதார உரிமைகளுக்காகப் போராட களம் காணமாட்டார்கள். மனிதர்களது பகுத்தறிவு பறிமுதல் என்பதே ஓர் அடிப்படை உண்மை. குடிபோதை தெளியாமல் இருந்தால்தான் நாம் நம் வசதிப்படி அவனை ஏமாற்றலாம் என்று பகற்கொள்ளைக்காரர்கள் மேலும் […]
மேலும்....