அய்யாவின் அடிச்சுவட்டில் – இயக்க வரலாறான தன் வரலாறு (329)

“பெரியார் அறிவுச்சுவடி” விந்தனின் நூல் வெளியீடு! –  கி.வீரமணி  பெரம்பலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், பூ.லெட்சுமணன் _ தனிக்கொடி ஆகியோரின் மகன் ஒன்றிய திராவிடர் கழக இளைஞரணித் தலைவர் லெ. அர்ச்சுனனுக்கும், கடலூர் மாவட்டம் தெற்கு இருப்பு கோபால்சாமி_ மங்கையர்க்கரசி ஆகியோரின் மகள் கோ. சற்குணாம்பிகைக்கும் 6.6.2004 அன்று காலை 10:30 மணியளவில் ஜெயங்கொண்டம், கே.டி.வி. திருமண மன்றத்தில் திருமணம் மிகச் சிறப்பாக நடந்தது. மணமக்களை வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியை ஏற்கச் செய்து, திருமணத்தை நடத்தி வைத்தோம். லெ.அர்ச்சுனன் […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில் இயக்க வரலாறான தன் வரலாறு (328)

தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களின் நூற்றாண்டு விழா ! … கி.வீரமணி … தேனி மாவட்டம் திராவிடர் கழகத் தலைவர் டி.பி.எஸ்.ஆர். ஜெனார்த்தனன் _ ஜெ. பிரேமா ஆகியோரின் மகன் ஜெ. கார்த்திகேயனுக்கும், கோவை மேட்டுப்பாளையம் டாக்டர் எம். திப்பையா _ டி. மாலதி ஆகியோரின் மகள் தி. பிரீத்தாவுக்கும், மணமக்களுக்கு திருமண வரவேற்பு விழா மே 26ஆம் நாள் 6 மணியளவில் கம்பம் நகரில் நா. நடராசன் நினைவு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினோம். […]

மேலும்....

புதுவையில் பகுத்தறிவாளர் கழக மாநாடு

… கி.வீரமணி … பர்மா நாட்டுத் தமிழர்கள் 21.4.2004 மதியம் சென்னை பெரியார் திடலில் எம்மைச் சந்தித்து உரையாடினார்கள். மாமன்றத்தின் நிறுவனர் எஸ்.எஸ்.செல்வம் தலைமையில் அதன் பொதுச்செயலாளர் ஆர். காசிநாதன், துணைத்தலைவர் எம்.ஜோதி, துணைப் பொருளாளர் எஸ். விஜயகுமார் ஆலோசகர் எஸ். கணேசன் செயற்குழு உறுப்பினர்கள் முக முனியாண்டி எம். வேலாயுதம் ஆகியோருடன் திருவாரூர் வெ. சவுரிராஜன் உள்பட பலர் இருந்தனர். மியான்மர் தமிழர்கள் அனைவருக்கும் வாழ்வியல் சிந்தனைகள்” நூலினை வழங்கினோம். சிறிது நேரம் உரையாடிய பின் […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்…இயக்க வரலாறான தன் வரலாறு (326)

கி.வீரமணி இந்தியத் தலைநகர் புதுடில்லியில் 8.4.2004 அன்று மாலை 6 மணியளவில் டில்லி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நாம் எழுதிய “வாழ்வியல் சிந்தனைகள்” நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. டில்லி தமிழ்ச் சங்க விழாவில் ‘வாழ்வியல் சிந்தனைகள்’ நூலினை ஜி.பாலச்சந்திரன் வெளியிட, நீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணன் பெற்றுக் கொள்கிறார் (8.4.2004 – புதுடில்லி) நிகழ்ச்சியின் துவக்கத்தில் எம்மையும் நீதியரசரையும் சங்கத்தின் தலைவர் ஜி.பாலச்சந்திரன், பொதுச் செயலாளர் எஸ். கிருட்டினமூர்த்தி ஆகிய இருவரும் மேடைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது […]

மேலும்....

… அய்யாவின் அடிச்சுவட்டில் …இயக்க வரலாறான தன் வரலாறு (325)

சிங்கப்பூரில் பெரியாரின் 125ஆம் பிறந்த நாள் விழா! கி.வீரமணி பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 125ஆம் ஆண்டு பிறந்த நாள், தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களின் நூற்றாண்டு விழா 1.3.2004 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 125-ஆம் பிறந்த நாளையும், தமிழவேள் கோ.சாரங்கபாணியின் நூற்றாண்டு விழாவையும் ஒரு சேரக் கொண்டாடியது சிங்கப்பூர்தமிழவேள் நற்பணி மன்றம். 1-.3-.2004 மாலை 6 மணிக்கு கிரேத்தா ஆயர் மக்கள் கலையரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நாமும், திரைப்பட நடிகர் ‘இனமுரசு’ சத்யராஜ் அவர்களும் கலந்து […]

மேலும்....