சிந்தனைத் துளிகள்

சிலந்திகளில் பல வகைகள் உள்ளன. சிலவற்றிற்கு எட்டுக்கால்கள் மட்டும் அல்ல! எட்டுக் கண்கள் உள்ளன. ****** சூரிய  மண்டலத்திலுள்ள கிரகங்களிலுள்ள மிகவும் வேகமாக சுற்றி வருவது புதன். மணிக்கு 1,72,248 கி.மீ வேகத்தில் இது சுற்றி வருகிறது. ****** அரபு நாடுகளில் பசும்பால் கிடையாது. ஒட்டக்பால்தான். இதில் பசம்பாலைவிட பத்து மடங்கு அதிக இரும்புச் சத்து உள்ளது. ****** மீனில் உள்ள சத்துப் பொருள்கள் : நீர் – 75%, புரோட்டீன் – 19%, கொழுப்பு – […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : தமிழாற்றுப்படை

  நூல்                    :   ‘தமிழாற்றுப்படை’ ஆசிரியர்             :    வைரமுத்து வெளியீடு           :   சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்,                                சென்னை – 600024 தொலைபேசி     :   91-44-24914747 விற்பனையாளர்: திருமகள் நிலையம் சென்னை, தொலைபேசி     :  91-44-24342899   விலை                : ரூ.500.   ஆதி […]

மேலும்....

பெண்ணால் முடியும் : பந்தய வாகனப் பொறியாளராய் சாதிக்கும் முதல் பெண்

ஆண்களுக்கு இணையாக பெண்களும் அனைத்துத் துறைகளிலும் உச்சம் தொடும் இக்காலத்தில் அத்திபூத்தாற்போல கவனம் ஈர்க்கும்    ஒரே பெண் ஜெனிஃபர் கிறிஸ்டா பால். இந்தியாவின் முதல் பெண் ரேஸ் என்ஜினீயர் என்னும் இலக்கை எட்டும் முயற்சிகளில் தீவிரமாக இருக்கிறார். “வீட்டுக்கு நான் ஒரே பொண்ணு. எனக்கு ஆறு கசின்ஸ். அத்தனைபேரும் ஆம்பிளைப் பசங்க. யமஹா ஆர்15, வி1, பைக் வாங்கித் தந்து ரேஸ் ட்ராக்ல ஓட்டு’ன்னு சொல்லி எனக்கு ரேஸ் ட்ராக்கை அறிமுகப்படுத்தினார். ஹோண்டா ஒன் மேக் லேடீஸ் […]

மேலும்....

கவிதை : தந்தை பெரியார்

– முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் தங்கத்தின் உருக்கில் வந்த தனித்ததோர் ஒளியைப் போலச் செங்கதிர் உதயமாகும் செவ்வானம் வெட்கியோடப் பொங்கியே எழுந்தார் பெரியார், புதுமைக் காளைகள் கோடி உறுதியாய்க் கூறி நின்றார் குருதிதான் பணயமென்று! அங்கத்தில் பழுதென்றால் அறுத்தெறிய ஒப்புகிறோம், உயிர்பிழைக்கப் பங்கமுறு சாதிமதப் பேதங்களால் அல்லலுறும் – மனித சங்கத்தின் நோய் களையத் திகைக்கின்றோம் சரிதானா? எனக் கேட்டார் அந்தச் சிங்கத்தின் குரல்கேட்டுச் சிறுநரிகள் ஊளையிட்ட கதைதானே நடந்ததிங்கே! வைக்கத்து வீரர் என்று யாரைச் சொன்னோம்? […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (41) : ஜனநாயகத்தை அம்பேத்கர் ஆதரித்தாரா? பெரியார் எதிர்த்தாரா?

நேயன்  “இந்து மதத் தத்துவங்கள், விதிகள் ஒழிக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாக புதிய புரட்சி விதிகள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்கிறார். இந்துக்கள் மதம் என்று கூறுவது உண்மையில் சட்டமே; அல்லது அதிகமாகப் போனால் சட்டப்படியாக வகுப்பு ஒழுக்கமுறையே. இப்படி கட்டளைகளின் தொகுப்பாக அமைந்துள்ள ஒன்றை நான் மதம் என்று மதிக்க மாட்டேன். இவ்வாறு மதம் என்று மக்களிடம் தவறாகக் காட்டப்படும் கட்டளைத் தொகுப்புகளின் முதல் தீமை, அறநெறி வாழ்க்கை இயற்கையாக, சுயேச்சையானதாக இருப்பதற்கு மாறாக, வெளியிலிருந்து […]

மேலும்....