வாசகர் மடல்

“உண்மை’’ ஜூலை 1-_15 இதழில் வெளிவந்த உயர்திரு. நாரண.திருவிடச்செல்வன் அவர்களின், “ஜாதகம் பெண்களுக்குப் பாதகம்’’, ஒட்டுமொத்த மக்களின் அறியாமையால் மணவாழ்வின்றித் தவிக்கும் பெண்களின் நிலைபற்றித் தெளிவாக விளக்கியுள்ளது. சமூக சீர்திருத்தத்தின் கண்களாக விளங்கும், ‘பிள்ளை வரம்’ ஆசிரியர் ஆறு.கலைச்செல்வன் அவர்களின் கதையின் உயிரோட்டங்கள் சிந்தனையைக் கவர்ந்தது. ‘பாதிக்கப்படப் போகிறோம்’ என அறிந்த மருமகள் (சாந்தி) புயலாக மாறி வதம் செய்த விதம் மிகவும் அருமை! ஒவ்வொரு மருமகளின் (குழந்தையில்லாமல்) வேதனைப்பட்ட மனதிற்கு மருந்து போட்டு புத்துணர்வை ஏற்படுத்திய […]

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

   புலவர் கோ.இமயவரம்பன் தந்தை பெரியாரின் இலட்சியத் தொண்டராகவும் ‘உண்மை’ ஏட்டின் தொடக்க கால ஆசிரியராகவும் தொண்டாற்றிய புலவர் கோ.இமயவரம்பன் அவர்கள் தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஒரு மிராஸ்தார் குடும்பத்தில் பிறந்தவர். தனது வாழ்நாளையே இலட்சிய இயக்கமாம் திராவிடர் கழகத்திற்கு ஒப்படைத்தவர். தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் மூலம் அய்யா, அன்னையாரின் அறிமுகம் பெற்று 1958ஆம் ஆண்டு முதல் அய்யாவின் உதவியாளராக, அம்மாவின் உதவியாளராக, தமிழர் தலைவரின் நம்பிக்கைக்கு உரியவராக, நம் கல்வி நிறுவனங்களின் தாளாளராக இருந்து […]

மேலும்....

நீடாமங்கல இழிவன்கொடுமை

சென்னை மாகாணத்தில் வைதீக இறுக்கமும் சாதிய நிலவுடமை ஒடுக்குதல்களும் நிரம்பப் பெற்றிருந்த பகுதி (பழைய) தஞ்சை மாவட்டம் ஆகும். அந்நாளில் தடையின்றிப் பாய்ந்த காவிரி நீரால் வளம் கொழித்திருந்த நிலவுடமைச் செருக்கும் அது ஏற்படுத்தியிருந்த மிதமிஞ்சிய உபரியும் இதற்கான முக்கியப் பின்புலங்களுள் சில. இத் தஞ்சை மாவட்டத்தில் (இன்றைய திருவாரூர் மாவட்டம்) தஞ்சாவூர் _- திருவாரூர் பெருவழியில் அமைந்துள்ள வளமிக்க ஊர்தான் நீடாமங்கலம். காவிரியின் கிளை ஆறான வெண்ணாறு இவ்வூரைத் தழுவிச் செல்கிறது. தஞ்சை, திருவாரூர், கும்பகோணம் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

                                                                                 இறுதியில் மக்கள் சக்தியே வெற்றிபெறும்! கே:    ‘அய்யாகண்ணு அவர்களின் போராட்டம் பண்பாட்டைச் சிதைப்பதாயுள்ளது’ என்று விவசாயிகள் சங்கத் தலைவர்களில் ஒருவரே கூறியது சரியா?     – பா.முத்துக்கருப்பன், வந்தவாசி ப:   எந்த இடத்திலும் இராமாயணப் பாத்திரங்களில் ‘சிரஞ்சீவி’யாக கூறப்பட்ட, விபீஷணர்களும், சுக்ரீவர்களும், அனுமார்களும் இருக்கவே செய்வார்கள்! மேலும், ‘பொறாமை’ எங்கே, எப்போது முளைக்கும் என்று அறுதியிட்டுக் கூறமுடியாதே! கே:    நடிகர்  கமல்ஹாசனை இந்துத்வாவாதிகள் கடுமையாக எதிர்ப்பதன் காரணம் என்ன?     – வே.தமிழ்மொழி, சேலம் […]

மேலும்....