வாழ்வில் இணைய…

தோழியர் தேவை வயது 31, B.Sc. MBA, படித்து, சுயதொழில் மூலம் மாதவருவாய் ரூ.60,000/_ பெறக்கூடிய தோழருக்கு பட்டப்படிப்பு படித்தவராகவும், ஜாதி, மத மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை. வயது 31, D.I.T B.Sc., படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.33,000/_ பெறக்கூடிய தோழருக்கு ஜாதி, மத மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை. வயது 28, B.Tech., (IT) படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.68,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி, […]

மேலும்....

துணுக்குகள்

      நன்றிக்கு ஏன் நாயை உதாரணமாக்குகிறோம்? மற்ற பிராணிகள்… இணையைத் தேடியதும் மனிதனை மறப்பவை. ஆனால், நாய்களோ வளர்ந்த இடத்தை மறக்காதவை; வளர்த்த மடியை துறக்காதவை. எனக்குத் தெரிந்த எளிய குடும்பத்தில் ஒருவர், அழகான நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வந்தார். அவருக்குத் தெரிந்த  பணக்காரர், அதை வளர்க்க ஆசைப்பட்டு வாங்கி தன்னுடைய மாளிகைக்கு எடுத்துச் சென்றார். அந்த நாயோ… புதிய இடத்தில் சுவையான உணவைப் பரிமாறினாலும், ஒரு வாய்கூட உண்ண மறுத்துவிட்டது. நான்கைந்து நாட்கள் […]

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா..?

மனைவியை அடித்து, கையை உடைத்த கணவன் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது விசாரணை செய்த நீதிபதி முத்துசாமி அய்யர், மனுதர்மப்படி மனைவியை அடிப்பது குற்றமல்ல என்று தீர்ப்பளித்த வரலாறு உங்களுக்குத் தெரியுமா? ——————————————————————————————————————————————————————————–பானகல் அரசர் பல்வேறு சீர்திருத்த சட்டங்களை இயற்றி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை காத்த நீதிக்கட்சி முதலமைச்சர் பானகல் அரசரின் நினைவுநாள்.        (டிசம்பர் 16, 1928) ——————————————————————————————————————————————- ஏ.பி.ஜனார்த்தனம்   பழபெறும் சுயமரியாதை வீரர் ‘டார்பிட்டோ’ ஏ.பி.ஜனார்த்தனம் பிறந்தநாள்     (டிசம்பர் 25, 1919)

மேலும்....

கம்பரசம் சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

நூல்: கம்ப ரசம்ஆசிரியர்: அறிஞர் அண்ணாவெளியீடு: திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, பெரியார் திடல், 84/1 (50), ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-600 007.பக்கங்கள்: 144, விலை: ரூ.30/- தீர்ப்பளியுங்கள்! “கம்பனையா கடிந்துரைக்கிறீர்கள்அவனன்றோ அருந்தமிழன் பெருமையை             நிலைநாட்டினான்! அருங்கலை உணரா மக்களே!அவன் அருமை அறியாது கண்டது பேசிக்         குழப்ப மூட்டாதீர்!’’ “கம்பனின் கலைத்திறமை _ கவிதை அழகு இவை பற்றி அல்ல நாம் குறை கூறுவது; கவி எடுத்தாண்ட […]

மேலும்....

பிடல் காஸ்ட்ரோ

உலகில் உள்ள ஓடுக்கப்பட்ட மக்களின் காவலன் கெ.ந.நாமி இருள் கவிந்து நிற்கும் இரவு விலகி விடியல் தோன்ற வேண்டுமெனில் விடிவெள்ளி தோன்றும் கிழக்கு வானம் செஞ்சுடர் சூரியனின் வரவை வரவேற்க ஆயத்தமாக வேண்டும். அதைப் போன்றுதான் இலத்தின் அமெரிக்கக் குட்டி நாடுகளைக் கவ்விய அமெரிக்க இருள் அகன்றிடத் தோன்றிய செஞ்சூரியனே பிடல் காஸ்டரோ என்ற மகத்தான மனிதநேயப் புரட்சியாளர். இலத்தின் அமெரிக்க நாடுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்திய கொடுமைகளையும், சுரண்டலையும் காணச் சகியாமல் எப்பாடு பட்டேனும் அம்மக்களை […]

மேலும்....