நீர்ப்பறவை : சொல்லப்படாத வாழ்க்கை

தேசிய விருது பெற்ற `தென் மேற்குப் பருவக் காற்று படத்தை இயக்கிய சீனு ராமசாமியின் படம் `நீர்ப்பறவை. மீனவர்களின் வாழ்க்கையைக் கதைக்களமாகக் கொண்டு வந்த படங்களில் இந்த நீர்ப்பறவைக்கு முதலிடம் கொடுக்கலாம். தமிழ்நாட்டு மீனவர்களுக்கு உரிய அடையாளமே இல்லாத உடைதாங்கிய எம்.ஜி.ஆரின் படகோட்டி போல இல்லாமல், ராமேசுவரம் மீனவர்களின் வாழ்வை அந்த மண்ணிலேயே படம் பிடித்துள்ளார் இயக்குநர். மிக மிக ஆபத்து நிறைந்த தொழில் கடலில் மீன் பிடித்தல்தான். எப்போது திரும்பி வருவார்கள் என்பது தெரியாமலேயே காத்திருத்தல் […]

மேலும்....

முற்றம்

இணையதளம் www.thoguppukal.wordpress.com தமிழ் எழுத்தாளர்கள் 794 பேர்களின் படைப்புகள்; அறிவியல், அறிஞர்கள், இசை, இலக்கியம், இலக்கணம் மற்றும் ஆய்வுக்கட்டுரைகள்; பழந்தமிழ் இலக்கியப் படைப்புகள் தொடங்கி தற்கால இலக்கியப் படைப்புகள் வரை நீண்ட தொகுப்புகள் என பரந்து விரிந்த படிப்புலகத்தைப் பக்கங்களாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள தளம் இது. ஒவ்வொருவரின் படைப்பையும் தேடித்தேடிப் படிக்கவேண்டிய வாசகர்களின் சிரமத்தைக் குறைத்து ஒரே தளத்தில் பெரும்பகுதிப் படைப்பாக்கத்தைத் தந்திருப்பது சிறப்பு. மொழிப்பயிற்சிப் பகுதி இன்றைய வாசகர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு மிகுந்த பயனளிக்கும்.மொழிபெயர்ப்பு இலக்கியங்களையும் […]

மேலும்....

கனவு காண்பவன்

சாவதற்குள் தன் செருப்பை ஆளச்செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்ட ஒருவன் நடு ரோட்டில் வந்து கூச்சலிட்டான் அடுத்த முதலமைச்சரை தன் சுட்டு விரல் சொல்லுமென்று அன்றிலிருந்து அவன் காதுகள் கனவு கண்டன அவன் இமைகள் கனவுகண்டு நீ சொன்னதுதான் நடக்குமென்றது வாய் மூக்கு தோள் எல்லாம் கனவு கண்டு சொன்னது அவன் அமைச்சர் பட்டியலின் பெயரை டிக் செய்தான் அவனுக்கு வயிற்றின் மீது கோபம் வந்தது அதற்கு கனவு காணத் தெரியவில்லையென்று ஓங்கி குத்தினான் கண்ணாடியை பார்த்தான் மீசையை […]

மேலும்....

வரலாற்றில் இவர்கள்

மகா க(கா)வி பாரதியார் அகண்ட பாரதம் ஆரியநாடு!நால்வர்ணம் நாட்டுநலன்!பசுவதை தெய்வக்குற்றம்!இந்தி பொதுமொழி!சமஸ்கிருதம் தெய்வபாஷை!மதமாற்றம் தடைசெய்! ஸிஷிஷி எனும் பச்சைப்பார்ப்பன இயக்கம் தோன்றும் முன்னரே இம் முழக்கங்களுக்கு சொந்தக்காரன்!. ஸிஷிஷி இயக்கத்தின் முன்னோடி!.தன் கவிதைகளில் அங்கொன்றும் இங்கொன்று-மாய் சிலதை கிறுக்கி தன்னை முற்போக்காளனாய் காட்டிகொள்ளும் வித்தையில், கை தேர்ந்தவன் ஆரிய சனாதன வெறிபிடித்த பாரதி !. அதனால்தான் “வேதம் அறிந்தவன் பார்ப்பான்-பல வித்தை தெரிந்தவன் பார்ப்பான்” என்றான் போலும்! அகண்ட பாரதம் ஆரியநாடு! “உன்னத ஆரிய நாடெங்கள் நாடே”-என்றும் […]

மேலும்....

ஈரோட்டுச் சூரியன் – 7

இராமசாமியின் வீடோபஜனை செய்யும்மடமாய்ப் போனது;பாகவதர்கள்வந்து செல்லும் தடமாய் ஆனது; நாயக்கரும்சின்னத்தாயம்மையாரும்திருமாலுக்குக் கடன்படஇராமசாமியோஅதற்கு உடன்படவில்லை.. தினமொரு பூஜைநடப்பதால் இராமனைதினமொரு குளியல்போடச் சொன்னார்சின்னத்தாயம்மை..இராமன்குளியல் போட்ட நாட்களைவிடவும்குளியல் போட்டத்தைப் போலநாடகம் போட்டநாட்களே அதிகம்.. பாகவதர்கள் சொன்னபுராணக் கதைகளையும்சொற்பொழிவுகளையும்கேட்டபடியே வளர்ந்தார்;அதில் குடிகொண்டுள்ளஅபத்தங்களையும் உணர்ந்தார்; பாகவதர்களைகேள்வி கேட்டார்;கேள்விக்கான பதிலைஎந்த பாகவதரும்சொல்ல மாட்டார்;இராமன் ஒரு கேள்வி கேட்டால்பாகவதர்கள்பல பதிலைச் சொல்லுவர்;மீண்டும் இராமன்விளக்கம் கேட்டால்வெறும் வாயைமெல்லுவர்; புராணம்இதிகாசங்களைமுழுதாய் கற்றவர்களுக்கேகேட்ட கேள்விக்குபதில் தரமுடியவில்லைஎன இராமன் உணர்ந்தார்;இன்னும் பலகேள்விகளைக் கொணர்ந்தார்; இராமனின்கேள்விகளில்சந்தேகம் இழையோடும்;நகைச்சுவைவிளையாடும்; யானைத் தலைமனித உருவம் சாத்தியமா? மனித […]

மேலும்....