சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

நூல்: நீண்ட ஆயுளுக்கான உணவு முறைஆசிரியர்: அ. பாலகிருஷ்ணன்வெளியீடு: நாம் தமிழர் பதிப்பகம், 10/14, தோப்பு வெங்கடாசலம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை – 5. பக்கங்கள்: 80, விலை ரூ. 40. நூலிலிருந்து… நீண்ட ஆயுளுக்கான உணவு முறை நாம் உண்ணும் உணவில் உள்ள அறுசுவைகளை நாம் அறிவோம். 1. கசப்பு, 2. புளிப்பு, 3. துவர்ப்பு, 4. இனிப்பு, 5. உவர்ப்பு, 6. கார்ப்பு. அறிவியல் அடிப்படையில் அறுவகை உணவுகளை அறிவோமா? அறிந்துகொள்வோம். 1. கார்போஹைட்ரேட்(மாவுச்சத்து), […]

மேலும்....

முகநூல் பேசுகிறது

இலங்கையில் உள்ள மலையகத் தமிழரின் நிலையையும் அதே மலையகத் தமிழரின் சாதி, குலத்தைச் சேர்ந்த இந்தியத் தமிழரையும் எண்ணிப் பார்க்கிறேன். இந்திய வம்சாவழித் தமிழர்களின் வழித் தோன்றல்கள் இன்று வரை தோட்டத் தொழில் செய்பவர்களாகவும் இலங்கைத் தமிழர்களின் வீடுகளில் வீட்டு வேலை செய்பவர்களாகவும் இருக்கும் நிலையில் தமிழ்நாட்டுத் தமிழர்களின் வாரிசுகள் வெளிநாடுகளில் அதே இலங்கைத் தமிழர்களோடு சேர்ந்து ஒரே பல்கலைக்கழகத்தில் படிக்கும் அளவுக்கு வளர்ந்தது எவ்வாறு? வெறும் நூறு வருடங்களில் இந்தப் புரட்சியை தமிழ்நாட்டில் ஏற்ப்படுத்தியது யார்? […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : நாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் அனைத்துப் பள்ளிகளிலும் குடிநீர், கழிவறை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்திரவிட வேண்டிய அவல நிலை குறித்து? – ஜி. சாந்தி, பெரம்பலூர் பதில் : வெட்கப்பட வேண்டும் – வேதனைப்பட வேண்டும். பல்வேறு பிரச்சினைகள் _ அன்றாட வாழ்க்கையில் பிரச்சினை பாலில் கலப்படம் உட்பட. நீதிமன்றங்கள் _ உயர், உச்ச நீதிமன்றங்கள் ஆணை பிறப்பிப்பது கருத்துக்கூறுவது எனும்போது நாட்டை நடத்துவது யார்? […]

மேலும்....

அது என்ன மந்திரங்கள்?

  நம்மவர் வீட்டு அனைத்து காரியங்களிலும் அதாவது திருமணம், வளைகாப்பு, குழந்தைகளுக்கு பெயர் சூட்டல், புதுவீடு புகுதல், ஒருவர் இறந்தால் 15ம் நாள் கருமாதி, பின் ஆண்டுதோறும் திதி போன்றவைகளுக்கு பார்ப்பன புரோகிதரை அழைத்து அவன் சமஸ்கிருதத்தில் (அதாவது நம்மவருக்கு புரியாத மொழியில்) ஏதேதோ மந்திரம் என்று சொல்லி நம்மவரின் அறியாமையை பயன்படுத்தி நம்மவர்களை முட்டாளாக்கி பணம் பறித்து செல்கின்றனர். மேலும் கோயில்களிலும் சமஸ்கிருதத்தில் மந்திரம் என்று சொல்லி நம்மவரிடம் பணம் பறிக்கின்றனர். நம்மவர்களில் படிப்பறிவு இல்லாத […]

மேலும்....

தீபாவளி நம்முடையதன்று

அய்ப்பசி திங்களின் தீபாவளி நம்முடையதன்று. அது நரக சதுர்த்தசி என்ற பெயரால் வந்தேரியாய்ப் புகுந்து கொண் டது. தீபாவளி என்றால் விளக்கு வரிசை அல்லது மாலை என்று பொருள். (தீபம்_ஆவலி) இது வட மொழிச் சொல். நாம் இந்நாட் கொண்டாடும் அய்ப்பசித் தீபாவளியில் விளக்குகளை வரிசையாக ஏற்றிவைக்கிற வழக்கம் காணவில்லை. சி.கே. சுப்பிரமணிய (முதலியார்) பி.ஏ., (பொங்கலும் தமிழர் விழாக்களும், செந்தமிழ்ச் செல்வி, ஆறாம்சிலம்பு -_1928) *** அய்ப்பசித் திங்களில் மதுரை நாயக்கர்கள் தீபாவளிப் பெருநாளை மிகச் […]

மேலும்....