அனுபவம் பேசுகிறது… கேளுங்கள்!

உண்மையில் பேய் பூதம்னு எதுவுமே கிடையாது ராசா. என் தாத்தா ஒரு பிணத்தை எரிச்சிட்டு இருந்தார். உடம்பு ஒண்ணு எரியிறதை அப்பதன் முதல் தடவையாப் பாக்குறேன். தாத்தாவோட காலை இறுக்கமா கட்டிப் பிடிச்சிக்கிட்டு பயந்துகிட்டு நிக்கிறேன். கொழுந்து விட்டு எரிஞ்சிட்டு இருந்த பிணம் திடீர்னு எழுந்து உக்காந்து பாரு… நான் பயத்துல “பேய்…பேய்..னு அலரிட்டேன். ஆனா, தாத்தா சாதர்ணமாப் பிணத்தைக் கட்டையால அடிச்சுட்டுக் கிடத்திட்டு, ‘பேய்னு ஒண்ணு இருந்தா, நான் எப்படித் தினமும் வீட்டுக்கு உயிரோட திரும்ப […]

மேலும்....

உங்களுக்கு தெரியுமா?

எட்டய புரத்தில் நடநத பாரதி விழா ஒன்றில் மேடையில் நாற்காலியில் ஆச்சாரியார், எம்.எஸ். சுப்புலட்சுமி, சதாசிவம் அய்யர் ஆகியோர் அமர்ந்து கொண்டு முதலமைச்சராக இருந்த ஓமந்தூராரையும், டாக்டர் சுப்பராயனையும் தரையில் பாய்ப்போட்டு உட்கார வைத்தார்கள் என்ற வரலாறு உங்களுக்கு தெரியுமா?

மேலும்....

குரல்

ரசிகர்கள் வேண்டாமென நான் சொல்லவில்லை. அதற்கொரு அமைப்பு தேவையில்லை என்கிறேன். தனிப்பட்ட மனிதனுக்கு எதற்கு மன்றங்கள்? அதற்காக ஏன் ரசிகர்கள் நேரத்தைச் செலவிட வேண்டும்? என் படங்கள் பொழுதுபோக்குவதற்கு மட்டுமே. மக்களுக்காகப் பணியாற்றுகிற எத்தனையோ நல்ல தலைவர்கள் இருக்கிறார்கள். நடிகர்கள்தான் தலைவராகிறார்கள் என்று சொல்லி, தலைவர்களின் அர்ப்பணிப்பையும் பொதுநலத்தையும் நாம் கொச்சைப்படுத்த வேண்டாம்.         – நடிகர் அஜித் பன்னாட்டு நிதியத்திடம் (அய்.எம்.எப்) தற்போது உள்ள பணம் தற்போதைய பிரச்சினைகளைச் சமாளிக்கப் போதுமானதுதான். ஆனால், இந்தக் கடன் நெருக்கடி […]

மேலும்....

வலைவீச்சு : முகநூல் பேசுகிறது

புரட்டாசி மாதம் வந்தாலே புளகாங்கிதம் அடைகிறேன். பகவான் விஷ்ணுவுக்கு உகந்த மாதமாம் புரட்டாசி. அசைவம் சாப்பிடக்கூடாதாம். பகவான் கோவிச்சுக்குவாராம். இதை இதை இதைத்தானே எதிர்ப்பார்த்தேன். மீன்கடை, கறிக்கடையில கூட்டத்தைக் காணோம். எனக்குப் பிடித்த வஞ்சிரம், வௌவா, நண்டை வறுத்து சாப்பிட, சுறாப்புட்டை வெளுத்து வாங்கிட, புரட்டாசி என்னும் வாய்ப்பு வழங்கிய இல்லாத ஆரிய பகவானே உனக்குக் கோடி நன்றி. நலிந்தோருக்கு நாளும் கிழமையும் ஏது? ராஜேஷ் தீனா 25.09.2011 இரவு 9.49 மணி 2G ஊழலும், கடவுளும், […]

மேலும்....

தீபாவளி : கொண்டாடத்தான் வேண்டுமா?

தீபாவளிப் பண்டிகை வரப்போகிறது. (ஆம்,பண்டிகைதான்; திருநாள் அல்ல) பெயரிலேயே தமிழ் இல்லை. ஆகவே இது நம்முடைய விழா அல்ல என்பது தெளிவாகிறது.

“நம்ம விழாவா இல்லைன்னா என்ன சார், மக்களுக்குக் கொண்டாட்டம் வேண்டாமா? அதுனால தீபாவளியக் கொண்டாடுறதா வச்சுக்குங்களேன்” என்கிறான் நவீனத்தமிழன்.

மேலும்....