மடலோசை

அன்புடையீர் வணக்கம் ஜனவரி (1_15) உண்மை இதழில் அருளானந்தரின் ஆன்மீகம் எனும் தலைப்பில் ஈரோடு மே. அ. கிருஷ்ணன் அவர்களின் சிறுகதை படித்துப் பரவசமானோம்.  பாலியல் கொடுமை புரியும் காவி அணிந்தவர்களையும், புரியாத சமஸ்கிருத மொழியில் சடங்குகள் செய்வதைக் கண்டித்தும், தமிழ்த் திருமணமுறையின் அவசியம்பற்றியும், அவருக்கே உரிய நகைச்சுவை கலந்த நாடகப்பாங்கும், கற்பனைத்திறமும் கொண்டு, படிப்போருக்குத் தொடக்கம் முதல் நிறைவுவரை விறுவிறுப்பாக வியக்கத்தக்க நடையுடன், இன்றைய காலகட்டத்தில் தமிழ்ச் சமுதாயத்திற்குத் தேவையான கருத்துகளைக் கூறியுள்ள பாங்கு போற்றற்குரியது. […]

மேலும்....

மதமில்லாச் சமுதாயத்தை நோக்கிய பயணம்

ஒட்டுமொத்த உலகமே மதம் சார்ந்த சமூகப் பிடியிலிருந்து பகுத்தறிவுச் சமுதாயத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.  நாத்திகம் எனும் சொல்பதம் பல நூற்றாண்டுகளாக தவறாகக் கருதப்பட்டு வந்துள்ளது.  நாத்திகவாதிகளை ஏச்சுக்களுக்கு ஆளாக்கிடும் நடவடிக்கையில் மத நம்பிக்கையாளர்கள் பலவாறு முனைந்து வந்துள்ளனர். மத நம்பிக்கையாளர்களின் முழு முயற்சிகளையும் மீறி, நாத்திக சகாப்தம் தொய்வில்லாமல் தொடர்ந்து நடைபோட்டு வருகிறது.  நாத்திகத்தைப் பற்றிய தவறான கற்பிதம், தவறான புரிதல்கள் மறையத் தொடங்கியுள்ளன.  நாத்திகம் ஆழமாக வேர்விட்டு சமுதாயத்தில் மதம்சார்ந்த சமூக வாழ்வியலுக்கு ஒரு […]

மேலும்....

செய்தியும் சிந்தனையும்

இரண்டுவகையான அணுகுமுறைகள் பார்ப்பனர்களைப் பொறுத்தவரை இரட்டைச் சிந்தனை, இரட்டை நாக்கு என்பது இயல்பாகவே அமைந்துவிட்ட ஒன்று. ஆ. இராசா பற்றிய பிரச்சினை என்றால் ஆகாயம்வரை குதித்து ஆகா ஊழல் ஊழல்! என்று ஊளையிடுவார்கள். அதே எடியூரப்பா (பா.ஜ.க.) பிரச்சினை என்றால் அவாளின் பேனா பின்னோக்கி நகர ஆரம்பிக்கும் தினமணி, தினமலர், துக்ளக் ஏடுகளைப் புரட்டினால் சில வினாடிகளிலேயே குட்டு உடைபட்டுவிடும். கருநாடக மாநிலத்தில் முதல் அமைச்சர் எடியூரப்பா நில ஒதுக்கீட்டுப் பிரச்சினையை எப்படி சாமர்த்தியமாக துக்ளக் எழுதியிருக்கின்றார். […]

மேலும்....

செய்திக்கூடை

தனியார் பள்ளிகளில் முதல் வகுப்புவரை சேரும் குழந்தைகளுக்கு எக்காரணம் கொண்டும் தேர்வு முறையையோ, வாய்வழியாகக் கேள்வி கேட்கும் முறையையோ கடைப்பிடிக்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாநில அரசுடன் ஆலோசிக்காமல், தேசிய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்தும் திட்டம் எதுவும் கிடையாது என்று மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் தபால் துறை பெரும் இழப்பைச் சந்தித்து வருவதால் 2 ஆயிரம் தபால் அலுவலகங்களை அடுத்த மாதம் மூடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.  (கடந்த ஆண்டு […]

மேலும்....

குடியரசு வழங்கும் வரலாற்றுக் குறிப்புகள்

ரங்கநாதரும் துலுக்க நாச்சியாரும் (யோக்கியமாய்ச் சம்பாதித்து வாழ முடியாமல் பொது ஜனங்களை ஏமாற்றிப் பொருளைக் கவர்ந்து பிழைக்கும் ஒரு கூட்டம்தான் பார்ப்பனக் கூட்டம்.  அவர்களின் சூழ்ச்சியும், கற்பனையும் கலந்தவையே அவதாரங்கள் என்பன.  புராண, இதிகாசங்களின்படி சாமிகள் செய்த அவதாரங்கள் கணக்கிலடங்கா.  இவைகளுக்காக ஏற்பட்ட கோயில்களும், திருவிழாக்களும், பணச்செலவுகளும், குருட்டு நம்பிக்கைகளும் கணக்கற்றவை. ஜனங்களை ஏமாற்றிப் பிழைக்கும் அந்தச் சூழ்ச்சிக்காரர்கள் அவ்வப்போது அவதாரங்களை உற்பத்தி செய்து கொண்டே இருப்பார்கள்.  அதன் நோக்கம் என்னவென்றால் தங்களுக்குச் செல்வாக்கு உண்டுபண்ணிக் கொள்ளவும், […]

மேலும்....