இந்துத்துவ வலையில் சிக்கிய மீன்

ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரர் இருக்கிறார்.  அவர் முதலில் தி என்ற பயிற்சியாளரிடம் 10 மாதம் பயிற்சி பெறுகிறார். பங்கு பெறும் ஆட்டங்களில் எல்லாம் நாலும் ஆறுமாக, சதமும், இரட்டை சதமுமாக அடிக்கிறார். பத்து மாதங்கள் கழித்து பயிற்சியாளர் மாறி விடுகிறார். ஆ என்ற பயிற்சியாளர் வருகிறார். இப்பொழுது அந்த மட்டையாளர் ஆறு, நான்கு எல்லாம் அடிக்க முடியாமல், முட்டையும், 1 ஓட்டமுமாக ஒரு ஆட்டத்தில் 10 ஓட்டங்களைக்கூட அடிக்கத் திணறுகிறார். இப்படியாக 8 மாதங்கள் போய்விடுகிறது. அதன் […]

மேலும்....

திரும்பத் திரும்ப பேசுற நீ…

அண்மைக் காலமாக நரேந்திர மோடி பேசும் பொதுக் கூட்டங்களில் எல்லாம் தான் டீ விற்று வந்தவன் என்பதை அடிக்கடி சொல்லி, அவ்வாறு சொல்வதன் மூலம்,  சாமான்ய மக்களின் பிரதிநிதி போல காட்டிக் கொள்ள முயல்கிறார். ஆனால் நடைமுறையில், குஜராத்தின் முதல்வராக மோடியின் செயல்பாடுகள், சாமான்ய மக்களின் வளர்ச்சிக்காக இல்லை; மாறாக, இந்த நாட்டின் பெரு முதலாளிகள், பெரும் கொள்ளையடிப்பதற்கான திட்டங்கள்தான் மோடி தலைமையிலான குஜராத்தில் முன்னுரிமை பெறுகின்றன. இந்த பெரும் தொழில் நிறுவனங்களால், பெரிய அளவில் வேலைவாய்ப்பு […]

மேலும்....

மதச்சார்பின்மை எது?

– சு.அறிவுக்கரசு

ஜம்மு காஷ்மீர் பகுதியை ஆண்ட மன்னர்களின் வாரிசு எனப்படும் கரண்சிங் என்பவர் அண்மையில் பேட்டி ஒன்றில் மதச்சார்பின்மை என்னும் செயல் பற்றிச் சில கருத்துகளைக் கூறியுள்ளார். SECULAR எனும் இங்கிலீஷ் சொல், இங்கிலாந்து நாட்டின் மன்னர் எட்டாம் ஹென்றி என்பவர் ஆறாம் முறையாக கல்யாணம் செய்துகொள்ள விரும்பியதை முன்னிட்டு முந்தைய திருமணத்தை ரத்து செய்திட அனுமதி கிடைக்காததால் அவர் பிரிந்து போய் நாங்கள் செக்யுலர், ஆகவே சர்ச் (கிறித்தவ வழிபாட்டிடம்/மதத் தலைமை) தனி என்று அறிவித்துவிட்டார். அது இந்திய நாட்டுக்குப் பொருந்தாது, இங்கே அந்த மாதிரியான சர்ச் கிடையாது என்கிறார்.

மேலும்....

லாரன்ஸ் மேக்ஸ்வெல் கிராஸ்

– நீட்சே இயல்பியல் மற்றும் பிரபஞ்சவியல் அறிவியல் துறைகளில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, பல அறிவியல் கோட்பாடுகளைக் கண்டுபிடித்து வெளியிட்ட   லாரன்ஸ் மேக்ஸ்வெல் கிராஸ்(Lawrence Maxwell Krauss) என்ற அமெரிக்க நாட்டு அறிவியல் பேரறிஞர் 1954 மே 27 அன்று பிறந்தவர் ஆவார். பூமி மற்றும் விண்வெளி ஆய்வுப் பயண கல்வி நிறுவனத்தின் நிறுவனப் பேராசிரியராகவும், அரிசோனா மாகாணப் பல்கலைக்கழகத்தின் உயிர்த் தோற்ற ஆய்வு பற்றிய செயல்திட்ட இயக்குநராகவும்  இருந்தவர் அவர். இவர் எழுதி வெளியிட்டுள்ள,  அதிக […]

மேலும்....

கொடுமை …

வீட்டு வேலை செய்பவர்களைக் கொடுமைப்படுத்துவதில் இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது. வசதி படைத்தவர்களின் வீடுகளில் வேலை செய்பவர்கள் தங்களது முதலாளிகளால் பல்வேறு கொடுமைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இது தொடர்பாக 2012ஆம் ஆண்டு 528 வழக்குகளுடன் தமிழகம் முதலிடத்திலும் 506 வழக்குகளுடன் ஆந்திரா இரண்டாம் இடத்திலும் 412 வழக்குகளுடன் கர்நாடகாவும் கேரளாவும் அடுத்த இடங்களிலும் உள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. 2011ஆம் ஆண்டு இரண்டாவது […]

மேலும்....