கல்வெட்டு : சோறு சொல்லும் வரலாறு!

தமிழ்க் கல்வெட்டுகளில் எச்சோறு, புள்ளிச்சோறு, திங்கட்சோறு, வரிச்சோறு, வெட்டிச்சோறு, நிசதிச்சோறு, சட்டிச் சோறு என்று பல்வேறு வகையான அடைமொழிகளுடன் சோறு குறிப்பிடப்-பட்டுள்ளது. இவ் அடைமொழிகள் ஒவ்வொன்றும் சோறு வழங்கப்படுவதன் நோக்கத்தைக் குறிப்பனவாகும். எச்சோறு கிராம ஊழியர்களுக்கு இரவில் சோறு போடும் கடமை எச்சோறாகும். நெல் குத்துபவர்களுக்கு இரவில் சோறு இடும் கடமை, ‘எச்சோற்றுக் கூற்று நெல்’ என்றும், ‘எச்சோற்றுக் கூற்றரிசி’ என்றும் குறிப்பிடப்பட்டது. (சுப்பிரமணியன்: தி.நா. 2011:18) பொது ஊழியர்களுக்குப் பகலில் கொடுக்கும் சோறு (ஒரு வரி) […]

மேலும்....

இவர்தான் மோடி

நம்பிக்கைக்குரிய போலீஸ் அதிகாரிகளை போலி என்கவுன்டரில் சிக்கவைத்துவிட்டு, தனக்கு நெருக்கமான அமித் ஷாவை மோடி பாதுகாப்பதாக கூடுதல் தலைமைச் செயலாளருக்கு (உள்துறை) அனுப்பிய தனது ராஜினாமா கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார் இடைநீக்கம் செய்யப்பட்ட குஜராத் அய்.பி.எஸ். அதிகாரி டி.ஜி.வன்ஸாரா. 6 ஆண்டுகளுக்கும் மேல் சிறை வாழ்க்கையை அனுபவித்து வரும் வன்ஸாரா மோடியின் நம்பிக்கைக்குரிய மேனாள் அதிகாரி. சி.பி.அய்.ஆல் புலனாய்வு செய்யப்பட்டு வரும் 2003_06 இடையேயான 4 போலி என்கவுன்டர், சோராபுதீன், பிரஜாபதி, இஷரத் ஜஹான், சாதிக் ஜமால் […]

மேலும்....

உடைக் கட்டுப்பாடு

மாணவர்கள் டி-_சர்ட், ஜீன்ஸ் போடக் கூடாது; டிராக் சூட் எல்லாம் போட்டுக் கொண்டு கல்லூரி வரக்கூடாது. மாணவிகள் சேலை, சுடிதார் தவிர வேறு உடைகள் போடக் கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறார்கள் கலை, அறிவியல் கல்லூரிகளில்! இக்கட்டுப்பாடுகளெல்லாம் ஏற்கெனவே பொறியியல் கல்லூரிகளில் அதிகாரப்பூர்வமின்றி நடைமுறையில் இருக்கின்றனவாம்.

மேலும்....

எதிரொலி

திரவுபதியைக் காப்பாற்ற கிருஷ்ணர் வந்தார் என்பது புராண காலம். இப்போதும் கிருஷ்ணர் காப்பாற்றுவார் என்று எண்ணும் அளவுக்கு நம்மிடம் பயமோ, பக்தியோ இல்லை. அதனால் பெண்கள் தனியாக எங்கும் செல்ல வேண்டாம். – பா.ஜ.க முன்னாள் எம்பி, நடிகை ஹேமாமாலினி, புனேயில் அளித்த பேட்டியில்… பயமும் பக்தியும் இருந்தால் மட்டும்தான் கிருஷ்ணன் நம்மைக் காப்பாற்றுவான் என்றால் அந்த வெண்ணை திருடிக் கண்ணன் கடவுளா? மனிதனா? பக்தன் எப்படி இருந்தாலும் அவனைக் காப்பாற்ற வேண்டியது கடவுளின் கடமை இல்லையா? […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் செய்வதும், அதைத் தள்ளிப் போடுவதும் ஜனநாயகத்திற்குச் சரியானதா?– பி. கூத்தன், சிங்கிபுரம் பதில் : தவறானது; கண்டிக்கத்தக்கது. மக்கள் வரிப்பணம் இப்படிப் பாழாக்கப்படலாமா? ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கும் செயல்கள் இவை. கேள்வி : தர்மம் என்பது என்ன? அதற்குச் சரியான உதாரணம் எது? நாம் கடைப்பிடிப்பது எப்படி? – எஸ். மணி, சோமம்பட்டி பதில் : தர்மம் என்பது பழைய ஹிந்து தர்மப்படி மனுதர்மம் _ குலதர்மம். கர்மா தத்துவப்படி அவரவர் வினைப்பயன் […]

மேலும்....