எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (84)

தமிழை தரம் தாழ்த்தும் பாரதி நேயன் இதே ஆண்டில், இவர் எழுதிய “சத்திரபதி சிவாஜி தனது சைநியத்தாருக்குக் கூறியது’’ என்னும் பாடலில், “வீரியம் அழிந்து மேன்மையும் ஒழித்து நம் ஆரியர் புலையர்க் கடிமைகள் ஆயினர். … … … பிச்சை வாழ்வுதந்த பிறருடைய ஆட்சியில் அச்சமுற் றிருப்போன் ஆரியன் அல்லன், புன்புலால் யாக்கையைப் போற்றியே தாய்நாட்டு அன்பிலா திருப்போன் ஆரியன் அல்லன். மாட்டுதீர் மிலேச்சர் மனப்படிஆளும் ஆட்சியில் அடக்குவோன் ஆரியன் அல்லன் ஆரியத் தன்மை அற்றிடும் சிறியர் […]

மேலும்....

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (38)

சிறுநீரகங்களும் நோய்த் தொற்றும் (KIDNEYS & INFECTIONS) மரு.இரா.கவுதமன் சிறுநீரகப் பாதை நோய்த் தொற்று (Urinary Tract Infection – UTI) சிறுநீரகப் பாதை நோய்த் தொற்று என்பது சிறுநீரகங்கள், சிறுநீர்க் குழாய்கள் (Ureters), சிறுநீர்ப்பை (Cystitis), சிறுநீர்ப் புற வழி (Urithritis) ஆகியவற்றில் ஏற்படும் நோய்த் தொற்றாகும். சிறுநீர் நம் உடலில் இருந்து வெளியேறும் கழிவுப் பொருள் கரைசலேயாகும். இயல்பான நிலையில் சிறுநீர், கிருமிகள் இல்லாமல் சுத்தமாகத்தான் இருக்கும். நோய்த் தொற்று, நுண் கிருமிகளால் வெளிப்புறத்தில் இருந்துதான் […]

மேலும்....

பெண்ணால் முடியும்!

வறுமையை வென்று பதக்கம்! ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று இந்தியாவைப் பெருமைப்படுத்திய பதக்க மங்கை லவ்லினா போர்கோஹைன். குத்துச் சண்டைப் பிரிவில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட அனைத்து ஆடவர், பெண்களில் லல்லினா மட்டுமே 2020 ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்றுள்ளார். “நான் வீட்டில் கடைக்குட்டி. எனக்கு இரண்டு தமக்கைகள். அப்பா ஒரு தேநீர்க் கடையில் வேலை பார்த்து வந்தார். அப்பாவின் மாத வருமானம் 2,500 மட்டுமே. அதை வைத்துக் கொண்டு 5 உயிர்கள் பிழைக்க வேண்டும். பிறந்த மூவரும் […]

மேலும்....

சிறுகதை : தலையெழுத்து

மக்கள் எழுத்தாளர் விந்தன் தமிழ் சிறுகதைகள் கற்பனைக் கதைகளையும், புராணக் கதைகளையும் போற்றிக் காப்பாற்றி வந்த காலத்தில், சிறுகதைகள் மனிதர்களின் அகவுணர்வை வெளிப்படுத்தும் வகையிலும், சமுதாயத்தில் சமதர்மத்தை உண்டாக்கும் வகையிலும் பல்வேறு சிறுகதைகளை எழுதி மக்கள் எழுத்தாளராகக் கொண்டாடப்பட்டவர் விந்தன். அவை எப்போதும் சமுதாயத்திற்குத் தேவைப்படுபவை. தமிழ் சிறுகதைகள் கற்பனைக் கதைகளையும், புராணக் கதைகளையும் போற்றிக் காப்பாற்றி வந்த காலத்தில், சிறுகதைகள் மனிதர்களின் அகவுணர்வை வெளிப்படுத்தும் வகையிலும், சமுதாயத்தில் சமதர்மத்தை உண்டாக்கும் வகையிலும் பல்வேறு சிறுகதைகளை எழுதி […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள் : கெடுநிலை ஏடு!

கே1:     உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத ஒன்றிய அரசு மீது உச்சநீதிமன்றம் நடவடிக்கை மேற்கொள்ள என்ன தடை? – கல.சங்கத்தமிழன், செங்கை ப1:        மில்லியன் டாலர் கேள்வி இது! என்றாலும், உச்சநீதிமன்றம் அவ்வளவு வேகமாகப் பாய்ந்துவிட முடியாதே. ஏனெனில், ஒதுக்கப்பட்ட அதிகாரப் பகிர்வின்படி ( Separation of Legislature, Administration and Judiciary – நீதித்துறை, நிருவாகத்துறை, சட்டத்துறை) மோதல்கள் விரும்பத்தக்கவை அல்ல என்கின்றது. யோசிப்பார்கள் அல்லவா? கே2:     பெரியாருக்கு 95 அடியில் சிலை தேவையா? என்போருக்குத் தங்கள் பதில் […]

மேலும்....