உணவே மருந்து

நன்மை பயக்கும் நாட்டுச் சர்க்கரை *              நாட்டுச் சர்க்கரையை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால், ரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்கி தூய்மையாக்கும். *              வெள்ளைச் சர்க்கரை சேர்க்கப்பட்ட இனிப்புகளை அதிகம் உண்டால், மலச் சிக்கல் ஏற்படும். நாட்டுச் சர்க்கரை குடலை வலுவடையச் செய்து மலச்சிக்கல் ஏற்படாமல் காக்கும். *              கரும்புச் சாறு மற்றும் நாட்டுச் சர்க்கரையை அதிகளவு பயன்படுத்தினால் புற்றுநோய் பாதிப்பு குறையும். *             உடலில் ஏற்படும் தொற்றைத் தடுத்து, நோய் எதிர்ப்பு சக்தியை வலுவூட்டும். *             […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (277)

என் பொதுவாழ்வு ஒரு திறந்த புத்தகம்! கி.வீரமணி சென்னையிலிருந்து வெளிவரும் தினசரி செய்தி நிறுவனம் 22.2.1997 அன்று ஒரு பொய்யான செய்தியை வெளியிட்டு எனக்கும், கழகத்திற்கும் அவப்பெயர் உண்டாக்க முயற்சித்தது. “ஜெ. பெற்ற 3 லட்சம் டாலர் வீரமணிக்குத் தொடர்பா? சி.பி.அய். விசாரணை’’ என்ற தலைப்பிடப்பட்டு அந்தச் செய்தி இருந்தது. அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் 25.2.1997 அன்று அறிக்கை வெளியிட்டோம். அதில், “ஒரு விசாரணையை சி.பி.அய்.யோ அல்லது அதுபோன்ற வேறு எந்த அமைப்போ மேற்கொண்டு எவரையும் […]

மேலும்....

வரலாற்றுச் சுவடு : பெரியாரின் இரயில் பயணத்தில் ஒரு சுவையான நிகழ்வு!

நான் பார்ப்பனீய சமயம், கொள்கை, வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பற்றியே குறைகூறி வருகிறேன். அதுவே வெகு நாளைய எனது கொள்கையுமாகும். அதை நான் இதுவரை மாற்றிக் கொண்டதுமில்லை. பலனடையும் வரை இனி மாற்றப் போவதும் இல்லை. எதுவரை என்றால் அவர்களால் நமக்குக் கொடுமையில்லை, துன்பமில்லை. இருவரும் சமம் என்றாகும் வரை. ஆனால், பார்ப்பனர்களில் தனிப்பட்ட எவரிடத்திலும் எனக்கு எவ்வித விரோத பாவமுமில்லை. அப்படி இருப்பதும் தப்பிதம். எனவே, எதிரிகளைத் தனிப்பட்ட முறையில் நாம் யார் மீதும் குறை […]

மேலும்....

சிந்தனை : “வினைச்சொல்லாக ‘பெரியார்’ என்னும் பெயர்ச்சொல்’

முனைவர் வா.நேரு உண்மை வாசகர்கள் அனைவருக்கும் தந்தை பெரியாரின் 143-ஆம்  பிறந்த நாள் வாழ்த்துகள்! தந்தை பெரியாரின் இயக்கம் தந்தை பெரியாரின் மறைவுக்குப் பின்பு இருக்காது என்று நினைத்தவர்கள் ஏமாந்து போயிருக்கிறார்கள். தந்தை பெரியாரின் தத்துவம் தமிழ்நாட்டைத் தாண்டி, இந்தியாவின் மற்ற மாநிலங்களில் ஏன்…. உலகத்தின் பல பகுதிகளில் இன்று பரவிக்கொண்டிருக்கும் வேகத்தைப் பார்த்து எதிரிகள் திகைத்துப்போய்  நிற்கிறார்கள். பெரியாரின் சிலைக்கு காவிச் சாயத் தண்ணீரை ஊற்றினோம், பெரியாரின் சிலையை உடைக்கச் செய்தோம், பெரியார் பேசிய பேச்சினை, […]

மேலும்....

கவிதை : பெரியாரை மறவோம்!

முனைவர் கடவூர் மணிமாறன் குடியரசில் விடுதலையில், முழங்கி வந்த                கூட்டங்கள் யாவிலுமே தமிழி னத்தார் துடித்தெழவே விழிப்புணர்ச்சி நல்கி வந்தார்¢                துயர்ச்சேற்றில் பழிசுமந்த தமிழர் தம்மின் விடியலுக்குப் போர்முரசம் ஆர்த்து வந்தார்;                வெறிகொண்டோர் ‘சூத்திரனே’ என்று கூறி அடிமைக்கே ஆட்படுத்திச் சிறுமை சேர்த்த                அவலத்தைத் துடைத்தவரே அய்யா ஆவார்!   பொல்லாத தொன்மங்கள், ஏற்க வொண்ணாப்                புளுகுகளின் பொய்மூட்டை அவிழ்த்தே நாளும் இல்லாத கற்பனைத்தேர் ஊர்ந்து சென்றே                ஏமாற்றி […]

மேலும்....