மனிதர்களைத் தொடாமல் மாட்டை கட்டிப்பிடிப்பது எந்த தர்மம்?

நமது நாடு மதச்சார்பற்ற நாடு (Secular State) அரசுகள் (ஒன்றிய, மாநில அரசுகள் எந்த ஒரு மதத்தினையும் சார்ந்த நடவடிக்கைகளை நடத்தக்கூடாது. நடத்தினால் அது அரசியல் விரோத நடவடிக்கையாகவே கொள்ளப்படும். ஆனால், 2014இல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் பா.ஜ.க. பிரிவான – எப்படியோ ‘வளர்ச்சி’ முகமூடியைப் போட்டு – ஆட்சியைப் பிடித்து, அடுத்த தேர்தலிலும் அதே வித்தைகளை வேறு விதமாகக் கையாண்டு பெருத்த (ரோடுரோலர் மெஜாரிட்டி) இடங்களைப் பெற்றதால், பகிரங்கமாகவே ‘ஹிந்து ராஷ்டிர ஆட்சியாகவே நடத்தி வரத் […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில் – இயக்க வரலாறான தன் வரலாறு (310)

தஞ்சை இளைஞரணி மண்டல மாநாடு கி.வீரமணி ஆந்திர மாநிலத்தில் செயல்துடிப்புடன் இயங்கிவரும் அம்பேத்கர் தர்ம போராட்ட சமிதியின் இரண்டாவது மாநில மகாசபை மாநாடு 25.12.2002 அன்று திருப்பதியில் நடைபெற்றது. கொடியேற்றம் பிரதிநிதிகள் மாநாடு, ஊர்வலம், பொதுக்கூட்டம் என நான்கு பிரிவுகளாக நடைபெற்ற இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டேன். மாலை 6.00 மணியளவில் திருமலை – திருப்பதி பேருந்து நிலையத்தில் எதிரில் அமைந்துள்ள பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து ஊர்வலத்தினைத் தொடங்கி வைத்தோம். மாநாட்டின் […]

மேலும்....

சேமிப்புக்கு வேட்டுவைக்கும் புதிய வருமான வரி!

தனி நபர்களுக்கான வருமான வரி வரம்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் பாதிப்பைத் தரக்கூடியவை. நம் நாட்டில் உள்ள மொத்த வரிதாரர்களில் சுமார் 40% வரிதாரர்களை மட்டுமே புதிய வரி முறையில் கொண்டுவர, அதற்குப் பல சலுகைகளை அறிவித்த ஒன்றியநிதியமைச்சர், பழைய வரி முறையைப் பற்றிக் கண்டுகொள்ளவே இல்லை. இப்படிச் செய்ததன் மூலம், அடுத்த சில ஆண்டுகளில் பழைய வரி முறையையே ஒழித்துக்கட்டிவிடுவதுதான் ஒன்றிய அரசின் நோக்கம் என்று தெளிவாகத் தெரிகிறது. இது மிகத் தவறான அணுகுமுறை என்றே சொல்ல […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

புத்தாக்கத்திற்கும் இளமைக்கும் மகிழ்ச்சிக்கும் வழிவகுக்கும் பரப்புரைப் பயணம். 1. கே: தங்களின் பரப்புரைப் பயணம் இன எதிரிகளுக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளதை, ‘தினமலர்’ ஏட்டின் வன்மத்தின் மூலம் அறிய முடிகிறது. தினமலருக்கு எதிராய் கடும் நடவடிக்கை வேண்டுமல்லவா? – கார்த்திகா, வேப்பம்பட்டு. ப:பரப்புரைப் பயணம் – ஒவ்வொரு ஊரிலும்எனது புத்தாக்கத்திற்கும் இளமைக்கும் வழிவகுப்பதால் என்னை மகிழ்ச்சியோடு வைத்திருக்கிறது. என்னை மட்டுமல்ல, எனது கொள்கைப் பயணத்தில் 25 தோழர்களையும்கூட! வேனில் பயணம் செய்யும்போது புத்தகம் படித்துக்கொண்டும், எழுதிக்கொண்டும், தோழர்களிடம் […]

மேலும்....

‘‘காஞ்சிப் பெரியவாள்’’ கருத்தை கண்டிக்கத் தயாரா?

நேயன் வேதத்தில் இருக்கும் திருமண மந்திரங்கள், ‘மனைவி, அவள் புகும் வீட்டின் இல்லத்தரசி’ என்றே தெள்ளத் தெளிவாகச் சொல்கின்றன. ஆம். நாம் எளிதாக இன்று பயன்படுத்தும் இந்த ‘இல்லத்தரசி’ என்கிற வார்த்தையே, வேதத்தில் நாம் காணும் கருத்தாக்கம்தான். “உன் புகுந்த வீட்டில் மாமியாருக்கும் மாமனாருக்கும் அன்பு கொண்ட அரசாட்சி செய்பவளாக இருப் பாய்! உன் கணவனின் சகோதர சகோதரிகளின்மீதுஉனது ஆட்சி முழுமையாக அமையட்டும்!’’ (ரிக், 10.85.46) ஒரு வயதுகூட நிரம்பாத பெண் குழந்தை எப்படி இல்லத்தரசி ஆக […]

மேலும்....