விழிப்புணர்வு – கல்வியும் மனித உரிமைகளும் பற்றிய தேசியக் கொள்கை

இந்திய நாடாளுமன்றத்தால் 1986இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசியக் கல்விக் கொள்கையிலிருந்து சில பத்திகள் கீழே தரப்படுகின்றன. சில பகுதிகள் சமச்சீரின்மையை அகற்றுவதையும் சமமான கல்வி வாய்ப்புகளை அளிப்பதையும் வலியுறுத்துகின்றன. பிற பகுதிகள் மனித உரிமை பற்றி கல்வியில் முறைமைகள், உள்ளடக்கம் ஆகியவற்றின் சில அம்சங்களை வலியுறுத்துகின்றன. தேசியக் கல்வி முறை 3.1 எந்தக் கோட்பாடுகளின் அடிப்படையில்தேசியக் கல்விமுறை உருவாக்கப்பட்டுள்ளதோ அவற்றை அரசமைப்புச்சட்டம் தன்னுள் கொண்டுள்ளது. 3.2 குறிப்பிட்ட நிலை வரை, ஜாதி, மதம், இடம், பால் ஆகியவை எதுவாயிருந்தாலும் […]

மேலும்....

கட்டுரை – பாசிஸ்டுகளுக்கு எச்சரிக்கை! – வி.சி.வில்வம்

– வி.சி.வில்வம் மகாராஷ்டிரா மூடநம்பிக்கை ஒழிப்புக் குழுவின் (மகாராஷ்டிரா அந்தர் ஸ்ரத்த நிர்மூலன் சமிதி) தலைவராக இருந்தவர் டாக்டர் நரேந்திர தபோல்கர்‌ (1945- _ 2013). புனே நகரில் நடைப்பயிற்சி மேற்கொண்ட போது 2013ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 20ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்! ஒவ்வொரு இந்தியரும் அறிவியல் மனப்பான்மையை, சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்ப வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் 51ணீ (லீ) (1976) சொல்கிறது. அதன்படி நடந்து கொண்டதற்காக சாலையில் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது! தபோல்கர் […]

மேலும்....

சிறுகதை – நாக்கிழந்தார்

தர்மப் பிரபுவே! சாப்பிட்டு நாலு நாட்களாகின்றன; கண் பஞ்சடைந்தி ருக்கிறது, கைகால்கள் துவண்டு போகின்றன. காது அடைத்துக்கொண்டு போகிறது. மயக்கமாக இருக்கிறது. ஒரு கவளம் கிடைத்தால் உயிர் நிற்கும்.” பஞ்சையின் இப்பரிதாபக் குரலைக் கேட்க, அந்தத் தர்மப் பிரபுவுக்கு நேரம் உண்டா? அவருக்கு எவ்வளவோ ‘தொல்லை, எத்தனையோ அவசரமான ஜோலி. இந்தப் பிச்சைக் கிண்ணி, குறுக்கே நின்றால் அவர் தமது காரியத்தைக் கவனிக்காது இவனுக்கு உபசாரம் செய்யவா தங்குவார்! அதோ பாருங்கள். அவர் எவ்வளவு கவலையுடன் காரில் […]

மேலும்....

தமிழர் தலைவருக்கு – தமிழ்நாடு அரசின் “தகைசால் தமிழர்” விருது !

சென்னைத் தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் மாண்புமிகு முதலமைச்சர் தேசியக் கொடியை 15.8.2023 காலை 9 மணிக்கு ஏற்றினார். அதன்பின் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் முதலாவதாக – திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு “தகைசால் தமிழர் விருதும் ரூபாய் 10 லட்சத்துக்கான காசோலையையும் தமிழக முதல்வர் வழங்கிச் சிறப்பித்தார். “தகைசால் தமிழர் விருது” வழங்கப்பட்ட திராவிடர் கழகத் தலைவர் பற்றி தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வமான – சிறப்பான […]

மேலும்....

எச்சரிக்கைத் தொடர் – ஊடகங்கள் நம் கைக்குள் இருக்க வேண்டும்! (யூதர்கள் இரகசிய அறிக்கை)

(யூதர்கள் இரகசிய அறிக்கை) சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் நடைமுறையில் இருக்கும் சட்டங்களுக்கு, அதிபர் புதிய வியாக்யானங்களை அளிப்பார். அது, நமது வழிகாட்டுதலின் கீழ் நடைபெறும். தேவைப்படும் பட்சத்தில், நமக்கு வேண்டாத சட்டங்களைச் செல்லாது என்றும் அவர் அறிவிப்பார். மேலும் தற்காலிகச் சட்டங்களை இயற்றவும், அரசியல் சாசனத்தில் திருத்தங்களைக் கொண்டு வரவும் அதிபருக்கு அதிகாரம் உண்டு. நாட்டின் ஒட்டுமொத்த நன்மையையும் பாதுகாக்கும் பொருட்டு அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி அதைச் செய்ய வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக, […]

மேலும்....