உலகக் கோப்பை முடிஞ்சாலும் முடிஞ்சது…

… சமா. இளவரசன் … இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் என்பது ஒரு தனியார் அமைப்பாகும். இதன் சார்பாக விளையாடும் அணியைத் தான் இந்தியக் கிரிக்கெட் அணி என்று அழைக்கிறார்கள். 2023 உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகளில் இறுதிப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் நடந்து முடிந்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இறுதிப் போட்டியை வழக்கத்திற்கு மாறாக அகமதாபாத்தில் நடத்துவதாகப் புலம்பிக் கொண்டிருந்தார்கள் கிரிக்கெட் ரசிகர்கள். அதனால் என்ன, அது புதிதாகக் கட்டப்பட்ட மைதானம். அதாவது 2015 வரை […]

மேலும்....

நாஸ்திகம்

நூல் குறிப்பு : நூல் பெயர்: ‘கடவுள் கற்பனையே’ ஆசிரியர்: ஏ.எஸ்.கே வெளியீடு: எதிர் வெளியீடு பக்கங்கள்: 138 விலை: ரூ.90/- கம்யூனிஸ்ட்கள் நாஸ்திகர்களா? ஆம்! கம்யூனிஸ்ட்கள் நாஸ்திகர்-கள்தாம்! ஆனால், நாஸ்திகம் என்பது ‘அ’ னா ‘ஆ’ வன்னாதான். கம்யூனிஸ்ட்கள் மேலும் பல படிகள் சென்று தர்க்க இயல் பொருள் முதல்வாதிகள் (Dialectical Materialists)ஆவார்கள். ‘பொருள் முதல் வாதம்’ என்றால் என்ன என்பதை முதலில் பார்த்துவிட்டு பிறகு ‘தர்க்க இயல் பொருள் முதல்வாதம்’ என்றால் என்ன என்பதைப் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயரே இடவேண்டும் ! பிரச்சாரப் பேரியக்கம் ஷனவரியில் ! 1. கே : ஒரு நாட்டின் பிரதமரே தரம் தாழ்ந்து பேசிய நிலையில் அதற்கு எதிர்வினையாக இன்னொரு தலைவர் பேசியதற்கு எதிர்கட்சித் தலைவருக்கு மட்டும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது சரியா?   – டில்லிபாபு, செங்குன்றம். ப : தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்கள் யாரால் தேர்வு செய்யப்படுகிறார்கள்; ஓய்வு பெற்ற அவர்கள் எங்கிருந்து இந்த புதிய பொறுப்பிற்கு வந்தார்கள் என்பதை முழுமையாக நீங்கள் அறிந்திருந்தால், […]

மேலும்....

திராவிட நிலவாய் ஆசிரியர் ஒளிர்ந்து வாழ்க !

…  முனைவர் கடவூர் மணிமாறன் …  உலகெங்கும் வாழ்கின்ற தமிழர் எல்லாம் உவகையுடன் ஆசிரியர் என்றே சொல்வர்; நலமார்ந்த பகுத்தறிவை ஒதுக்கித் தள்ளி நால்வருணம் மனுதருமம் என்றே ஏய்க்கும் விலகாத மடமையிருள் நீக்க வந்த வெங்கதிரே நம்தமிழர்  தலைவர் ஆவார்! தளராமல் ஆற்றுமுயர் தொண்டால் போற்றும் தகைசான்ற தமிழறிஞர் விருதும் பெற்றார்! ஆரியத்தின் பொய், புரட்டை அழிக்கும் நோக்கில் அன்றாடம் தம்முடைய எழுத்தில் பேச்சில் வீரியமாய்ப் பதிவிட்டு நலன்கள் சேர்த்த வீறார்ந்த பெரியாரின் அணுக்கத் தொண்டர்! நேரியநற் […]

மேலும்....

தந்தை பெரியாரால் அடையாளம் காட்டப்பட்ட வாழ்நாள் சாதனையாளர்

… மஞ்சை வசந்தன் … தமிழர் தலைவர் என்று உலகெங்கும் வாழும் தமிழர்களால் பாசத்தோடு அழைக்கப்படும் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் 1933ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் நாள் கடலூரில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து, தனது 10ஆம் வயதிலேயே பெரியாரின் தொண்டரானவர். பெரியாரின் தொண்டராக ஒருவர் ஆவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. எளிதில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ள இயலாத, சமுதாயத்தின் ஓட்டத்திற்கு, நடைமுறைக்கு முற்றிலும் எதிரான கொள்கைகளை ஏற்று பெரியார் தொண்டர் ஆவது, அதுவும் 10 […]

மேலும்....